செய்திகள்
“தங்கமும் வேண்டாம், சீரும் வேண்டாம்; எங்களுக்கு எஸ்டி சான்றிதழ் கொடுங்கள்!” – திருத்துறைப்பூண்டியில் பழங்குடியினர் போராட்டம்!
"அரசு அறிவித்துள்ள தாய்மாமன் சீரோ, தங்கமோ எங்களுக்கு வேண்டாம்; அதற்குப் பதிலாக...
“மாநில உரிமைகளைத் தாரை வார்க்காதே!” – துணைவேந்தர் தேடல் குழு விவகாரத்தில் தமிழக அரசை சாடிய அன்புமணி!
தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான தேடல் குழுவில், பல்கலைக்கழக...
சம்பா சாகுபடியும் கனவாகும் ஆபத்து: டெல்டா விவசாயிகளைக் காக்க சிறப்புத் திட்டம் தேவை – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் திறந்து விடுவதற்கான எந்த...
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் ‘லுக்-அவுட் நோட்டீஸ்’ தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான...
எடப்பாடி பழனிசாமி குறுக்குவழியில் பொதுச்செயலாளர் ஆனார் .. – ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமி குறித்து, அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான 2வது நாள் விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு...
அண்ணாமலை திருந்தவில்லை.. பாஜக அவரை திருத்துமா?? – கே.பாலகிருஷ்ணன்..
அண்ணாமலை திருந்தவில்லை என்றால் அவர் சார்ந்த கட்சியாவது அவரை திருத்துமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளார் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் முதிர்ச்சியற்று நடந்துகொண்டதை பார்த்தேன்....
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.1.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
துபாயிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூபாய் ஒரு கோடியே 10 லட்சம் மதிப்புடைய, இரண்டே கால் கிலோ தங்கம் மற்றும் தங்கம் பசையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான...
கொரோனா காலத்தில் இரவு, பகலாக உழைத்த செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்குக
கொரோனா காலத்தில் களத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் நியமிக்கப்பட்ட...
அஜித்தின் துணிவு திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூலிக்குமா?…..
அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய் வசூலாகும் என்று எதிர்பார்ப்பு.அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வசூல் சாதனை அடைந்தது. 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான அந்தபடம், ரூபாய் 200...
“அண்ணாமலை தலைமையில் இருக்கிற பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை”
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் நாள்தோறும் அவதூறுகளையும், அபத்தங்களையும் கருத்துகளாக வெளியிட்டுவருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு...
பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் வழங்கக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய், நியாய விலைக்கடைகளில் சலுகை விலையில் தேங்காய் வழங்க வலியுறுத்தி பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு...
காவலர் மீது தாக்குதல்- தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி கைது
சென்னை அயனாவரத்தில் குடிபோதையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றுபவர் பிரகாஷ்(35). நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அயனாவரம் P.E...
காந்தக்குரலில் இளையராஜா பாடல் பாடி அசத்திய அடையாறு துணை ஆணையர் மகேந்திரன்
சமீபத்தில் 45 காவல்துறை அதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த நரேந்திரன் நாயர் ஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை கமிஷ்னராகவும், தி....
சென்னை மாவட்டத்தில் மொத்தம் 38.82 லட்சம் வாக்காளர்கள்
சென்னை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 16 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 38.82 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி(பொறுப்பு) பிரசாந்த் ஐஏஎஸ் வெளியிட்டார். அப்போது,...
━ popular
மாவட்டம்
“தங்கமும் வேண்டாம், சீரும் வேண்டாம்; எங்களுக்கு எஸ்டி சான்றிதழ் கொடுங்கள்!” – திருத்துறைப்பூண்டியில் பழங்குடியினர் போராட்டம்!
N K Moorthi - 0
"அரசு அறிவித்துள்ள தாய்மாமன் சீரோ, தங்கமோ எங்களுக்கு வேண்டாம்; அதற்குப் பதிலாக எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காக்க 'எஸ்டி' (ST - பழங்குடியினர்) சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்" என வலியுறுத்தி, திருவாரூர்...
