செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயப் பலி: “அதிகாரிகளின் அலட்சியமே 67 பேர் சாவுக்குக் காரணம்!” – கோகுல்தாஸ் ஆணையம் அதிரடி அறிக்கை!

காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்த அரசுக்குப் பரிந்துரைகடந்த 2024-ஆம்...

தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை! செப்.11, 12-ல் Heavy Rain – எந்தெந்த மாவட்டங்களுக்கு?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில்,...

ஊழல் ஒழிப்பு முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும்!” – சௌமியா அன்புமணி வரவேற்பு!

ஊழலை ஒழிப்பதற்காகத் தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டியே ஆக...

காவிரில் 6000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைந்துள்ளது

தமிழ்நாட்டில் காவிரி ஆற்றினால் பாசன வசதி பெறும் நிலப்பரப்புகள் தொடர்ந்து வறண்டு...

பேரவையில் அமைச்சராக ஒலித்த உதயநிதியின் குரல்! வியப்பில் எம்.எல்.ஏ

பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் முதலமைச்சரின் அனுமதியை பெற்று சென்னையில் உலகக்கோப்பை கபடி போட்டி நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது, அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக...

அனைத்து நியாவிலைக்கடைகளிலும் கரு விழி மூலம் பொருட்கள்- அமைச்சர் சக்கரபாணி

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில்...

அயல்நாடுகளில் பணிபுரியும் போது இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு மாத ஓய்வூதிய திட்டம்- மு.க.ஸ்டாலின்

அயல்நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இறந்ததால் அவர்களது குடும்பத்திற்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அயலக தமிழர் தினம் 2023 விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று அயலக தமிழர்...

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்க- ஓபிஎஸ்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் குறைந்த...

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி முதலமைச்சர் தனித் தீர்மானம்- பாஜக வரவேற்பு

சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முன் மொழிந்தார்.இதுதொடர்பான தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்கும். அண்ணாவின் கனவு...

ஆளுநர் மரபை மீறி நடந்துகொண்டதாக ஜனாதிபதியிடம் திமுக புகார்

சட்டப்பேரவை நிகழ்வுகள் முடியும் முன்னரே ஆளுநர் வெளியேறிய சம்பவம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்தித்து தமிழக பிரதிநிதிகள் புகார் தெரிவித்தனர்.சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளாங்கோ, வில்சன் ஆகியோர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து, தமிழ்நாடு...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.48 உயர்ந்து ரூ.41,888-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது. சுப நிகழ்ச்சிகள் ஏதும்...

தமிழ்நாட்டில் புதிதாக 6 இடங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை

சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர்  உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை தகவல் சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி ஆர் டி கன்வென்ஷன் சென்டரில்...

வைகுண்ட ஏகாதசி- திருப்பதியில் 11 நாட்களில் ரூ.42.88 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1ஆம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி சொற்கவாசல் திறக்கப்பட்டு 10 நாட்கள் உள்பட 11 நாட்களில் 7.08 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 42.88 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி...

நீதிபதி பி.என்.பிரகாஷ்க்கு வழியனுப்பு விழா-சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ்க்கு உயர் நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு விழா நடைபபெற்றது.கடந்த ஒன்பதரை ஆண்டு பதவி காலத்தில் 69 ஆயிரம் வழக்குகளை நீதிபதி பிரகாஷ் முடித்து வைத்துள்ளார் என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.மக்களால்...

━ popular

கள்ளக்குறிச்சி விஷச்சாராயப் பலி: “அதிகாரிகளின் அலட்சியமே 67 பேர் சாவுக்குக் காரணம்!” – கோகுல்தாஸ் ஆணையம் அதிரடி அறிக்கை!

காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்த அரசுக்குப் பரிந்துரைகடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி சுமார் 67 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்...