அரசியல்

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT  – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…

கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...

திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!

திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலை- தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21 தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு இடைகால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முதலமைச்சராக...

அமைச்சர் பொன்முடி ஜாமீன்பெற அவகாசம் நீட்டிப்பு

கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக அவருக்கு எதிராகவும் அவரது மனைவி உட்பட ஐந்து பேர்...

தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்து ஆட்சி நடத்திய பழனிசாமி – ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

Tதி.மு.க. அரசின் மூன்றாண்டு கால ஆட்சி, “சாதனை அல்ல வேதனை” என விமர்சித்து அறிக்கை விட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை !“தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்து ஆட்சி நடத்திய பழனிசாமி, அடிவயிறெரிய அறிக்கை விடலாமா?”“அரசியல்...

மத்தியப் பிரதேசம்: வாக்குச்சாவடி பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீ விபத்து. வாக்கு எந்திரங்கள் சேதம்

மத்திய பிரதேச மாநிலத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசென்ற பேருந்தில் தீ. வாக்குப் பதிவு இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.கவுலா என்ற இடத்திலிருந்து முல்தாய்க்கு செல்லும் வழியில் வாக்கு பதிவு எந்திரங்கள்  கொண்டு சென்ற பேருந்தில் திடீரென தீ பிடித்தது.மத்தியப்...

ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்

இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய பொருளாதாரமாக மாற்றியது. இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை...

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா

எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க...

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளே...

நாளை 3-ம் கட்ட மக்களவை தேர்தல்

நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள...

“ஜெயக்குமார் மரணம்- உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது...

மாயமான காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்பு!

காணாமல் போன நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் மே 02- ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன்...

━ popular

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...