spot_imgspot_img

விளையாட்டு

தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த...

பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…

இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை...

இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!!

சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான்...

யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6...

“கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் தான் எப்போதும் நம்பர் ஒன்”- விராட் கோலி புகழாரம்!

 கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் தான் எப்போதும் நம்பர் ஒன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!சச்சின் டெண்டுல்கரைப் பார்த்தே தான் வளர்ந்ததாகவும், தற்போது அவருடைய சாதனையை சமன் செய்திருப்பது ஒரு கனவு போல் உள்ளதாகவும்...

‘டைம் அவுட் விக்கெட்’- மேத்யூஸ், ஷகிப் விளக்கம்!

 வங்கதேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் செயல் மோசமானது என இலங்கை அணியின் வீரர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக டைம் அவும் விதி மூலம் இலங்கை வீரர் மேத்யூஸ் ஆட்டமிழந்தார்....

உலகக்கோப்பைக் கிரிக்கெட்- தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.‘ஜவுளி நிறுவனங்கள் போராட்டத்திற்கு தீர்வுக்காண வேண்டும்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில்...

உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஹர்திக் பாண்டியா விலகல்!

 காயம் காரணமாக, உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். இதையடுத்து, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவை மாற்று வீரராக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்காயம் காரணமாக,...

இலங்கைக்கு எதிரான போட்டியில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஏழாவது வெற்றியை இந்திய அணி பதிவுச் செய்துள்ளது.சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு!மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.02) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்ற...

357 ரன்களைக் குவித்தது இந்திய அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இலங்கைக்கு எதிரான போட்டியில் 357 ரன்களைக் குவித்தது இந்திய அணி.“பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தித் தாக்குதல்”- ஆறு பேர் கைது!மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.02) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட்...

சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு!

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.01) சிலை திறக்கப்படவுள்ளது.வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!சச்சின் டெண்டுல்கர் இந்தாண்டு ஏப்ரலில் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது...

ரக்பி உலகக்கோப்பை வென்ற தென்னாப்பிரிக்கா அணி…. டிச.15- ல் பொது விடுமுறை அறிவித்த அதிபர்!

 ரக்பி உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றதைக் கொண்டாடும் வகையில், தென்னாப்பிரிக்காவில் வரும் டிசம்பர் 15- ஆம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!பிரான்சில் அண்மையில் நடைபெற்ற உலகக்கோப்பை ரக்பி போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து...

உலகக்கோப்பைப் போட்டிகளில் முதல்முறையாக டக் அவுட்!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக விராட் கோலி, ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் நேற்று (அக்.29) நடந்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும்...

இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனைஉலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 29வது போட்டி, லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல் பிஹாரி...

━ popular

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – செல்வப் பெருந்தகை

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி விசைப்படகு ஒன்றையும், தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரையும் இன்று  இலங்கை கடற்படையினர் கைது...