தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த...
பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…
News365 -
இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை...
இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!!
News365 -
சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான்...
யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!
யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6...
இங்கிலாந்து அணிக்கு 230 ரன்கள் இலக்கு!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 230 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.2024- ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 29வது போட்டி, லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல் பிஹாரி...
சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 18,000 ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார். இந்த மைல் கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா.“குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சிறப்பு...
2024- ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்!
அடுத்தாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம், துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.“இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது அவசியம்”- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு!உலக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்பட்டு...
“மேலும் மூன்று போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார்” என தகவல்!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், மேலும் மூன்று போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு!இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வங்கதேசத்திற்கு எதிரான...
முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி இன்று (அக்.23) காலமானார். அவருக்கு வயது 77.சிவகங்கையில் 144 தடை- ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!யார் இந்த பிஷன் சிங் பேடி?- விரிவாகப் பார்ப்போம்!கடந்த 1946- ஆம்...
இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.4 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரீப்!தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.22) மதியம் 02.00 மணிக்கு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின்...
உலகக்கோப்பைக் கிரிக்கெட்- இலங்கை அணி வெற்றி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அக்., 26-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் சந்திரமுகி 2உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 19வது போட்டி, லக்னோவில் உள்ள பாரத் ரத்னா...
உலகக்கோப்பை கிரிக்கெட்- வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.பங்காரு அடிகளார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று (அக்.19) பிற்பகல் 02.00 மணிக்கு...
இந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்கு!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வைரமுத்துவின் ‘மகாகவிதை’ அறிவுப்போட்டி!மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று (அக்.19) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்ற...
தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி சாதனை!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் அதிரடி வெற்றியைப் பதிவுச் செய்த தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி வரலாற்று வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது.‘லியோ’ படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க நடிகர் விஜய்க்கு கடிதம்!தர்மசாலாவில் மழை பெய்ததால், 43...
━ popular
சென்னை
புறநகர் ரயில் சேவை குளறுபடி – பயணிகள் தவிப்பு
எழும்பூர் வரை செல்லும் என்று அறிவித்த நிலையில் தாம்பரத்தில் திடீரென்று நிறுத்தப்படுவதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.சென்னையில் புறநகர் ரயில் சேவையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னை எழும்பூர்...


