விளையாட்டு

MI & GT- இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் – காரணம் என்ன?

ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) நடைபெறும் குஜராத்...

இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி: பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான ‘மெகா’ திட்டம்!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பிரம்மாண்டமான டெஸ்ட் தொடரில்...

டைட்டன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ‘தாதா’: குஜராத்தின் பேட்டிங் பலத்தை அதிரடியாக்கும் மேத்யூ ஹைடன்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆற்திரேலிய முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.டி20...

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் மேத்யூ ஹேடன் நியமனம்…

அகமதாபாத்: இந்த மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய...

இலங்கைக்கு எதிரான போட்டியில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஏழாவது வெற்றியை இந்திய அணி பதிவுச் செய்துள்ளது.சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு!மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.02) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்ற...

357 ரன்களைக் குவித்தது இந்திய அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இலங்கைக்கு எதிரான போட்டியில் 357 ரன்களைக் குவித்தது இந்திய அணி.“பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தித் தாக்குதல்”- ஆறு பேர் கைது!மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.02) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட்...

சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு!

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.01) சிலை திறக்கப்படவுள்ளது.வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!சச்சின் டெண்டுல்கர் இந்தாண்டு ஏப்ரலில் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது...

ரக்பி உலகக்கோப்பை வென்ற தென்னாப்பிரிக்கா அணி…. டிச.15- ல் பொது விடுமுறை அறிவித்த அதிபர்!

 ரக்பி உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றதைக் கொண்டாடும் வகையில், தென்னாப்பிரிக்காவில் வரும் டிசம்பர் 15- ஆம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!பிரான்சில் அண்மையில் நடைபெற்ற உலகக்கோப்பை ரக்பி போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து...

உலகக்கோப்பைப் போட்டிகளில் முதல்முறையாக டக் அவுட்!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக விராட் கோலி, ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் நேற்று (அக்.29) நடந்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும்...

இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனைஉலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 29வது போட்டி, லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல் பிஹாரி...

இங்கிலாந்து அணிக்கு 230 ரன்கள் இலக்கு!

 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 230 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.2024- ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 29வது போட்டி, லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல் பிஹாரி...

சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

 இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 18,000 ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார். இந்த மைல் கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா.“குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சிறப்பு...

2024- ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்!

 அடுத்தாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம், துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.“இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது அவசியம்”- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு!உலக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்பட்டு...

“மேலும் மூன்று போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார்” என தகவல்!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், மேலும் மூன்று போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு!இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வங்கதேசத்திற்கு எதிரான...

━ popular

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள் அக் கட்சியல் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.​இது குறித்து ராகவ்...