தமிழ்நாடு

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...

2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...

2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்

2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத்...

’பிச்சை போடுகிறோம்’ வாக்களித்த மக்களை கொச்சைப்படுத்தும் திமுகவினர்- அண்ணாமலை

’பிச்சை போடுகிறோம்’ வாக்களித்த மக்களை கொச்சைப்படுத்தும் திமுகவினர்- அண்ணாமலை வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு பேசிய வீடியோ ஒன்றை டிவிட்டரில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, ““பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி...

அதிமுக உடையவும் இல்லை; சிதறவும் இல்லை- எடப்பாடி பழனிசாமி

அதிமுக உடையவும் இல்லை; சிதறவும் இல்லை- எடப்பாடி பழனிசாமி மதுரையில் ஆக.20-ல் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அடுத்துவரும் தேர்தலுக்கு அடித்தளமாக மதுரை மாநாடு அமையும். தவறான...

சிக்கல் சிங்காரவேலவர் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

சிக்கல் சிங்காரவேலவர் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ய பார்வதிஅம்மனிடம் வேல் வாங்கி சென்ற தளமாக விளங்கும் புகழ்பெற்ற சிக்கல் சிங்கார வேலன் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும்...

வெளிமாநில தொழிலாளர்கள் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு!

 தனியார் கல்லூரியில் கட்டுமானப் பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்ததில் தொழிலாளர்கள் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு!கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மிகப்பெரிய சுற்றுச்சுவர்...

வேங்கைவயல் விவகாரம் – 8 பேரிடம் இன்று டிஎன்ஏ பரிசோதனை

வேங்கைவயல் விவகாரம் - 8 பேரிடம் இன்று டிஎன்ஏ பரிசோதனை புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை குறித்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த வேங்கைவயலைச் சேர்ந்த 8...

இன்றும் தங்கம் விலை உயர்வு!

இன்றும் தங்கம் விலை உயர்வு! சென்னையில் கடந்த வாரம் முழுவதும் இறக்கத்தில் இருந்த தங்கம் விலை இந்த வாரம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் கண்டிருப்பது நகைப்பிரியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

 சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஜூலை 05) காலை 09.30 மணிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி...

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு!

 அரசு நிலத்தை அபகரித்தது தொடர்பான அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை (ஜூலை 06) தீர்ப்பளிக்கவுள்ளது.திரையரங்குகளுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக் கோரிக்கை!கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு வரை பொன்முடி போக்குவரத்துத்துறை...

திரையரங்குகளுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக் கோரிக்கை!

 தமிழகத்தில் நடைமுறையில் உள்ள திரையரங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.“திராவிட மாடல் அரசின் பிரமாண்ட அறிவுக் கருவூலம் கலைஞர் நூற்றாண்டு நூலகம்”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ட்வீட்!இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர்...

31,008 பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!

 அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், 31,000 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.ரன்வீர் கபூரின் அனிமல் ரிலீஸ் தேதியில் மாற்றமா?…… இயக்குனர் விளக்கம்!தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும்...

━ popular

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதல்முறையாக வாக்குப்பதிவு 85.06% சதவீதத்தை எட்டி உள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக...