தமிழ்நாடு

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...

2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...

2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்

2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத்...

“தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைக் கோரினோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

 டெல்லியில் இன்று (ஜூலை 05) காலை 11.00 மணிக்கு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி தண்ணீர் மற்றும் மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து...

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதிகேசவர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.7.67 லட்சம்;

காஞ்சிபுரம் மாவட்டம்ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.7.67 லட்சம்;ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின்  உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.7லட்சத்திற்கு மேல் பணமும்,தங்கம் மற்றும் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த  ஸ்ரீ ஆதிகேசவபெருமாள்...

தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை- அண்ணாமலை

தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை- அண்ணாமலை தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்திற்கு தண்ணீர்...

அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு பரபரப்பு கடிதம்

அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு பரபரப்பு கடிதம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க இசைவு ஆணைக்கான கோப்பு நீண்ட காலமாக இருப்பதை சுட்டிக்காட்டி ஆளுநர் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில்...

குழந்தையின் உயிரைக் காப்பாற்றவே வலது கை அகற்றம்- மருத்துவக் குழு

குழந்தையின் உயிரைக் காப்பாற்றவே வலது கை அகற்றம்- மருத்துவக் குழு இரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வலது கையை அகற்றவேண்டிய சூழல் ஏற்பட்டதாக மருத்துவக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி, தனது குழந்தைக்கு உடல்நலக்குறைவு என ராஜீவ்காந்தி அரசு...

“நான் பேசுனது தப்புதான்” வருத்தம் தெரிவித்த அமைச்சர்

“நான் பேசுனது தப்புதான்” வருத்தம் தெரிவித்த அமைச்சர் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைந்தது கலைஞர் போட்ட பிச்சை என்று பேசியதற்கு அமைச்சர் எ.வ. வேலு வருத்தம் தெரிவித்துள்ளார்.பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மதுரை கலைஞர் நூலகத்தில் ஆய்வு கூட்டம்...

செந்தில் பாலாஜி வழக்கு- 3வது நீதிபதி நியமனம்

செந்தில் பாலாஜி வழக்கு- 3வது நீதிபதி நியமனம்அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோத கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு...

22 மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

22 மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம் 22 தமிழக மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 22ஆம் தேதி எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களுக்கும்...

தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் பலி- 3 பேர் மீது வழக்குப்பதிவு

தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் பலி- 3 பேர் மீது வழக்குப்பதிவு கோவை தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு...

மாமன்னன் படம் ஓடுனா என்ன, இல்லனா என்ன? – எடப்பாடி பழனிசாமி

மாமன்னன் படம் ஓடுனா என்ன, இல்லனா என்ன? - எடப்பாடி பழனிசாமி மாமன்னன் படம் ஓடுனா என்ன, இல்லனா என்ன? திமுக அமைச்சருக்கு இதுவா முக்கியம்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி...

━ popular

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதல்முறையாக வாக்குப்பதிவு 85.06% சதவீதத்தை எட்டி உள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக...