தமிழ்நாடு
தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாறும் பாஜக முக்கிய தலைவர்கள்!
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிப் பட்டியலில், கடந்த முறை வெற்றி...
சுங்கச்சாவடி விவகாரம்: மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை – உச்சநீதிமன்றம்
சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாநில அரசே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என...
அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டதா? – நயினாா் நாகேந்திரன் ஆவேசம்
News365 -
திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலியாகியுள்ளாா்...
லிஸ்ட் ரெடி…மார்ச் 27-ல் வெளியாகும் தவெக வேட்பாளர் பட்டியல்…
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு...
பட்டாசு ஆலையில் வெடி விபத்து- இருவர் பலி
பட்டாசு ஆலையில் வெடி விபத்து- இருவர் பலி
சிவகாசி அடுத்த ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.ஆணையூர் அருகே உள்ள பட்டாசு தொழிற்சாலையில் சுமார் 25 அறைகள் உள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர்...
கோவையில் 12 வயது சிறுமி மாயம்
கோவையில் 12 வயது சிறுமி மாயம்
கோவையில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுமி மாயமான நிலையில், சிறுமியை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கோவை ஒண்டிப்புதூர் திப்பே கவுண்டன் வீதியை சேர்ந்தவர் சுதாகரன் இவரது மனைவி சசிகலா (38). இவர்களுக்கு...
நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது, நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர்...
“ஜல்லிக்கட்டு தடை நீங்க பிரதமரே காரணம்”- அண்ணாமலை
"ஜல்லிக்கட்டு தடை நீங்க பிரதமரே காரணம்"- அண்ணாமலை
ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்குக் காரணமான பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.2017 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த...
ரூ.33 கோடியில் பொருநை அருங்காட்சியகம்- மு.க.ஸ்டாலின் அடிக்கல்
ரூ.33 கோடியில் பொருநை அருங்காட்சியகம்- மு.க.ஸ்டாலின் அடிக்கல்நெல்லையில் 33 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமானப்பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழ்நாட்டின் பண்டைய காலத்தில் சிறந்தோங்கி விளங்கிய...
நீலகிரியில் நாளை உள்ளூர் விடுமுறை
நீலகிரியில் நாளை உள்ளூர் விடுமுறை
நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.நீலகிரி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மலைவாச சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இங்கு நிலவும் மிதமான சீதோசன நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள்...
ஜல்லிக்கட்டு தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி- விஜயபாஸ்கர்
ஜல்லிக்கட்டு தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி- விஜயபாஸ்கர்
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்ட திருத்தை கொண்டு வந்த அதிமுக அரசுக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், “ஜல்லிக்கட்டுக்கு தடை...
பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் – முதல்வர் ஸ்டாலின்
பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் - முதல்வர் ஸ்டாலின்
வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசனம்...
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்...
கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்
கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் பலியானார்கள். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த...
━ popular
மாவட்டம்
ஆடல் பாடல் நிகழ்சிகளுக்கு அனுமதி இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி…
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆடல் பாடல் மற்றும் இன்னிசை கச்சேரி நிகழ்வுகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில், கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள்...
