Homeசெய்திகள்இந்தியர்களை ஆட்டுவிக்கும் அமெரிக்க மோகம்!

இந்தியர்களை ஆட்டுவிக்கும் அமெரிக்க மோகம்!

-

- Advertisement -

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரிப்பு.

இந்தியர்களை ஆட்டுவிக்கும் அமெரிக்க மோகம்!

அமெரிக்கா மோகம் அதிகரித்து இந்தியர்கள் பலர் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவதாக குஜராத் போலீஸ் தகவல் அளித்துள்ளது. பெரும்பாலோனோர் குஜராத், பஞ்சாப் மாநிலத்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளது .அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை 96,917 பேர் பிடிபட்டுள்ளதாக அமெரிக்க அரசு தகவல்.இதில், 30,010 பேர் கனடா வழியே, 41,770 பேர் மெக்சிகோ வழியாகவும் எல்லை தாண்டி நுழைய முயன்று கைது.இதில் பெரும்பாலோனோர் குஜராத், பஞ்சாப் மாநிலத்தை| சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எல்லை தாண்டி பிடிபடுபவர்கள் வெறும் சிறிய விகிதம்தான். ஒருவர் பிடிபடும் போது, குறைந்தது 10 பேர் வெற்றிகரமாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவதாக குஜராத் போலீஸ் உயரதிகாரி கூறுகிறார்.

MUST READ