- Advertisement -
ஆவடியில் நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி அருகே சேர்க்காடு பகுதியில் நிலத்தை அளந்து பட்டா வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் சுமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமன் கைதானார்.