Homeசெய்திகள்உதவி எண்களை சசிகாந்த் செந்தில் அறிவிப்பு !

உதவி எண்களை சசிகாந்த் செந்தில் அறிவிப்பு !

-

- Advertisement -

உதவி  எண்களை சசிகாந்த் செந்தில் அறிவிப்பு !அக்டோபர் 14 ம் தேதி முதல் 17 ம் தேதிவரை வடகிழக்கு பருவமழையினால் திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழையினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த தகவல்களை உடனடியாக அறிந்து கொள்ளவும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திடும் வகையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை,உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி தோழர்கள் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் கை பேசி (cell number) எண்ணுக்கு தகவல் தெரிவித்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் MP Ex.I.A.S. கேட்டு கொண்டுள்ளார்.

உதவி மைய எண்கள்.
044 2766 0991
9445500346

மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர கட்டுப்பாட்டு தொலைபேசி எண்கள்.
044 2766 4177
044 2766 6746

அவசர கட்டுப்பாட்டு வாட்சப் எண்கள்:
9444317862
9498901077

உதவி எண்கள்,சசிகாந்த் செந்தில், அறிவிப்பு ,
Announcement,  helpline numbers,  Sasikanth Senthil! , District, மாவட்டம்

MUST READ