கட்டுரை
இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!
தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...
திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?
- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.
அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...
சொதப்பிய மைக்! செல்ஃப் எடுக்குமா விஜய் அரசியல்? தராசு ஷ்யாம் நேர்காணல்!
திருச்சியில் பிரச்சார இடத்திற்கு விஜய் மிகவும் தாமதமாக வந்தது தவறு என்றும், அவர் அதை தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜய் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...
கிட்னி திருட்டு! விஜய்க்கு தகுதி இருக்கா? தமிழர்கள் தூக்கியடிச்சிடுவாங்க! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!
திமுக அரசு மீது விஜய் கீறல் விழுந்த ரெக்கார்டு போல திரும்ப திரும்ப ஒரே விமர்சனத்தை முன்வைப்பதாகவும், இப்படியே அவர் பேசினால் மக்கள் சலிப்படைந்து விடுவார்கள் என்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.திருச்சியில் தவெக தலைவர் விஜய் சுற்றுபயணத்தை...
அமித்ஷாவுக்கே அல்வா! கருப்பு பண விவகாரம்! புதிய சிக்கலில் அண்ணாமலை!
செங்கோட்டையனை அமித்ஷா சந்தித்து பேசியதற்கான எதிர்வினையை தொகுதி பங்கீட்டிற்காக அவர் சென்னை வரும்போது எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்துவார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை மற்றும் பாஜகவினர் இடையிலான மோதல் குறித்தும், அதிமுகவில் தீவிரமடைந்து வரும் உட்கட்சி பூசல்கள் குறித்தும்...
85 கோடி சொத்து வாங்கியது உண்மை! வாயை விட்டு மாட்டிக்கொண்ட அண்ணாமலை!
அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்த கால கட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் என்று அவருடை எதிர் தரப்பினரால் குற்றம் சாட்டுப்படுவதாக ஊடகவியலாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார்.அண்ணாமலை சொத்து விவகாரத்தில் மாட்டியிருப்பதன் பின்னணி குறித்து ஊடகவியலாளர் சுமன்...
என்.டி.ஏ. ஆட்சி காலி! வெளியேறும் முக்கிய கட்சி! பீகாரில் செம ஆப்பு! ராகுல் – தேஜஸ்வி செம மூவ்!
பீகாரில் ஆளும் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதல்வர் நிதிஷ்குமாருக்கும், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளதால் எந்நேரத்திலும் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.பீகாரில் என்.டி.ஏ கூட்டணியில் வெடித்துள்ள மோதல் தொடர்பாக ஊடகவியலாளர் புன்னைவளவன் வெளியிட்டுள்ள காணொலி பதிவில்...
ராமதாசை அன்புமணி எதிர்க்க வேண்டும்! விஜய்க்கு போகும் பாமக வாக்குகள்! பத்திரிகையாளர் மணி பேட்டி!
மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதலால் பாமக அரசியல் ரீதியாக அழிந்துவிட்டதாகவும், இருவரும் சேர்ந்து கட்சிக்கு முடிவுரை எழுதி விட்டதாகவும் பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல செசேனல்...
திமுகவிடம் சரண்டரான அண்ணாமலை! ஸ்டாலினிடம் சிக்கிய ஆதாரங்கள்! அமித்ஷாவுக்கு செம ஆப்பு!
தமிழக அரசியல் களம் இன்றைய தேதிக்கு 5 முனை போட்டியாக மாறி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியலின் தற்போதைய கள நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...
விஜயின் திருச்சி பிளான்! பயப்படுகிறதா திமுக? எஸ்.பி. லெட்சுமணன் பேட்டி!
நடிகர் விஜய் திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில், அவர் திருச்சியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.விஜய் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன்...
அன்புமணி அதிரடி நீக்கம்! உச்சக்கட்ட சண்டையில் பாமக!
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டிருப்பதன் மூலம் தந்தை - மகன் இடையிலான சிக்கல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக ஊடகவியலாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார்.பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து ஊடகவியலாளர் சுமன் கவி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த...
ஆட்டம் போட்ட அரசியல் வாரிசுகள்! நேபாள் புரட்சிக்கு வித்திட்ட ஆடம்பரம்! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!
நேபாளத்தில் அரசியல்வாதிகளின் வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை முறை, சக இளைஞர்களிடம் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், எனவே அரசின் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்து எழுந்துள்ளதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.நேபாளத்தில் நடைபெற்று வரும் GEN Z...
━ popular
இந்தியா
நீட் முறைகேடு: டெல்லியில் சோனம் வான்சுக் தீவிர உண்ணாவிரதம் – உடல்நிலையைத் தினமும் கண்காணிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் சோனம் வான்சுக்...
