சினிமா
“எத்தனை பிறவிகள் எடுத்தாலும் என் தேர்வு நீதான்!” – புகைப்படத்தை வெளியிட்டு காதலை வெளிப்படுத்தினாரா நடிகை மிருணாளினி ரவி?
ஆன்மீக பேச்சாளர் மஹா விஷ்ணுவுடன் இருக்கும் படம் வைரல்: 'அபிஷேகம்' செய்து...
ரசிகர்களின் பிள்ளைகளின் கல்விச் சுமையைத் தாங்கிய நடிகர் தனுஷ்: எம்பிபிஎஸ், இன்ஜினியரிங் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்று உன்னத உதவி!
சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் தனுஷ்,...
சினிமாவில் எல்லாமே மாறிவிட்டது; ஆனால் இந்த ஒரு கேள்வி மட்டும் மாறவே இல்லை: அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை – நடிகர் சசிகுமார் பேட்டி! சென்னை:
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'வதந்தி 2'...
சைபர் மோசடியில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி குல்ஹாரி: கிரெடிட் கார்டில் ரூ.2.43 லட்சம் சுருட்டல்!
‘பிங்க்’, ‘மிஷன் மங்கள்’, ‘உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ போன்ற பல...
ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் நடிக்கும் ‘நேசிப்பாயா’…. டீசர் குறித்த அறிவிப்பு!
ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் நடிக்கும் நேசிப்பாயா படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.90களில் பலரின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வந்த மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் தான் ஆகாஷ் முரளி. இவர் தற்போது நேசிப்பாயா எனும்...
‘கூலி’ படத்தில் நடிகர் சத்யராஜ் தான் வில்லனா?
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது.நடிகர் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு தனது 170 ஆவது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி...
வசூலில் பட்டைய கிளப்பும் நானி நடிப்பில் வெளியான ‘சூர்யாவின் சனிக்கிழமை’!
நானி நடிப்பில் வெளியான சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படத்தின் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் கடைசியாக ஹாய் நான்னா...
தெலுங்கில் அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் நடிகர் சங்கர். இவரது இளைய மகள் அதிதி சங்கர் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன்...
“தான் ஒரு தலைச்சிறந்த இயக்குனர் என்பதை மாரி செல்வராஜ் நிரூபித்திருக்கிறார்” – நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
மாரி செல்வராஜ் தான் ஒரு தலைச்சிறந்த இயக்குனர் என்பதை வாழை படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தன்னுடைய
வாழ்க்கையில்...
ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் இணைந்தார் சத்யராஜ்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சிலநாட்களாக நடந்து வருகிறது.இந்த நிலையில் படத்தில் நடிக்க உள்ள முக்கிய நடிகர்கள் நடிகைகள் குறித்த அறிவிப்பினை கடந்த இரண்டு...
வேட்டையன் படத்தின் டப்பிங் பணியில் நடிகர் ரஜினிகாந்த்!
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் வேட்டையன். இதில் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், பகத் பாசில், ராணா, அபிராமி, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 33...
‘குட் பேட் அக்லி’ பொங்கல் ரிலீஸ் உறுதி
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
இந்த படம் பொங்கல் - 2025 வெளியீடு என்று அதிகாரபூர்வ அறிவிப்பின்...
இரண்டு வாரத்தில் ரூ.100 கோடி வசூலை எட்டியது பா.ரஞ்சித் – விக்ரமின் ‘தங்கலான்’
விக்ரம் நடித்துள்ள பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட நடித்திருந்தனர்ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ்...
முதல் நாள் வசூல் ரூ.25 கோடி- நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’
முதல் நாளில் ரூ.25 கோடியை வசூலித்த நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’
நானி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘சூர்யாவின் சனிக்கிழமை’ (சரிபோதா சனிவாரம்) திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.25 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’...
━ popular
க்ரைம்
ரூ. 32 கோடி கடனைத் தவிர்க்க சொந்த நிர்வாக இயக்குனரையே தீர்த்துக்கட்ட திட்டம்: நிறுவனத் தலைவர் உட்பட 7 பேர் அதிரடி கைது!
மகாராஷ்டிராவில் தொழில்துறையையே அதிர வைத்துள்ள ஒரு கோரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 'ஜி.எஸ்.எம். ஃபாயில்ஸ்' (GSM Foils) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரைக் கொன்றுவிட்டு, அவருக்குச் செலுத்த வேண்டிய ரூ. 32 கோடி கடனை...
