spot_imgspot_img

க்ரைம்

17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி கொலை….

17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு, வனப்பகுதியில் கொலை...

2 வருடங்களாக நீதிமன்றத்திற்கே ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த தம்பதியினர் கைது

போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல்...

கையும் களவுமாக மாட்டிய நில எடுப்பு தனி வட்டாட்சியர், இடைத்தரகர்கள் கைது…

நில உரிமையாளரிடம் ரூபாய்.75,000 லஞ்சமாக பெற்ற நில எடுப்பு தாசில்தாா் மற்றும் ...

தாய் வீட்டிற்கு மறுவீடு சென்ற பெண்… திருமணமான 4வது நாளே தூக்கிட்டு தற்கொலை!

திருமணமான நான்காவது நாளில் லோகேஸ்வரி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்....

விஎஒ கொலை வழக்கில் இருநபர் கைது

விஎஒ கொலை வழக்கில் இருநபர் கைது தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சித்...

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு – வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல்

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு - வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல் பண பரிவர்த்தனை செய்யும் போது கர்நாடகா போலீஸ் போல் உடை அணிந்து வந்து பணத்தை பறித்து செல்லும் கும்பலை கைது செய்தார் சித்தூர் போலீசார்.ஆந்திர -...

திருப்பதி அருகே புதையல் எடுக்க முயன்றவர்கள் கைது

திருப்பதி அடுத்த சந்திரகிரி கோட்டையில் புதையல் எடுக்க முயன்ற ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருப்பதி அடுத்த சந்திரகிரியில் கோட்டை உள்ளது. கிருஷ்ணதேவராயர் உள்ளிட்ட பல மாமனர்கள் ஆட்சி செய்த இந்த கோட்டையில் தான்...

என்ன நடக்கும் . ஏது நடக்கும்னு தெரியல. தப்பி ஓடும் ரவுடி பீதி

என்ன நடக்கும் . ஏது நடக்கும்னு தெரியல. தப்பி ஓடும் ரவுடி பீதி கோவையில் சில வாரங்களுக்கு முன்பாக பட்டப்பகலில் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதில் கோகுல் என்ற ரவுடி நீதிமன்ற பின்புறம் பொதுமக்கள் அதிகம் நடமாடுகின்ற சாலையிலேயே பட்டப்பகலில்...

வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகர கொள்ளை

ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் 7.5 பவுன் நகை மற்றும் 1.20 லட்சம் ரூபாய் கொள்ளை. 300 மீட்டர் துரத்திச்சென்றும் தப்பிய கொள்ளையன். வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகரம் சேலம், வாழப்பாடி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து...

10 வயது பெண் குழந்தையை சித்திரவதை செய்த சித்தியிடம் போலீசார் விசாரணை

சென்னை நொளம்பூரில் 10 வயது பெண் குழந்தையை சித்திரவதை செய்த சித்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நொளம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ரமேஷ் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி கீர்த்தனா...

சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக் கொலை சென்னை அடுத்த கேகே நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே விசிக பிரமுகர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கே.கே.நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே விசிக பிரமுகர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை...

இயற்கை உபாதை கழிக்க சென்ற 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

இயற்கை உபாதை கழிக்க சென்ற 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை பெரியபாளையம் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த...

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை

சென்னை கேகே நகரில் ரவுடி வெட்டிக்கொலை, காரில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல் - போலீசார் விசாரணை சென்னை கே.கே நகர் அம்பேத்கர் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது40). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள்...

பெண்ணிடம் சில்மிஷம் செய்த ராபிடோ ஓட்டுநர் கைது

வாடகை இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் பயணித்த போது ஓட்டுநர் சிலுமிஷம் செய்ததால் ஓடும் வண்டியிலிருந்து குதித்து தப்பித்த பரபரப்பு வீடியோ. பெங்களூரு நகரில் கடந்த 21 ஆம் தேதி இந்திரா நகர் பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டுக்கு செல்ல...

━ popular

116 – பிரிவு ஆற்றாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1151. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்           வல்வரவு வாழ்வார்க் குரை கலைஞர் குறல் விளக்கம் - பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல். நீ போய்த்தான்...