க்ரைம்

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி

வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த,...

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

டேட்டிங் செயலி மூலம் போலீஸ் பெயரில் நூதன மோசடி-  பட்டாபிராமை சேர்ந்த ஐந்து பேர் கைது

சென்னை வியாசர்பாடி மூன்றாவது பள்ளத் தெருவை சேர்ந்தவர் தாமோதர கண்ணன் 24 இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவரது செல்போனில் ஆன்லைன் டேட்டிங் செயலியை இன்ஸ்டால் செய்து உள்ளார். அப்போது அகிலா என்ற...

தூத்துக்குடி முன்னாள் துணைவேந்தர் வீட்டில் சுமார் 100 சவரன் நகைகள் கொள்ளை

தூத்துக்குடி சின்னமணி நகர் 2வது தெருவில் மீன்வளப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுகுமார் என்பவரது வீட்டில் முன்பக்க கதவை உடைத்து சுமார் 100 பவுன் நகை கொள்ளை தடையவியல் காவல்துறையினர் சோதனை தென் பாகம் காவல் துறையினர் தப்பி ஓடிய...

மது போதையில் நண்பனை அடித்துக் கொலை

பழனியில் மது போதையில் நண்பனை அடித்துக் கொலை செய்துவிட்டு  விபத்து என நாடகம் ஆடி தப்பிக்க முயற்சி செய்த குற்றாறவாளியை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்து பிரவீன்குமார்(25) டாட்டூ...

இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.3.60 லட்சம் திருட்டு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விவசாயி ஒருவர் பயிரிடுவதற்காக வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்து பெற்று வந்த   3.60 லட்ச ரூபாய் பணத்தை வாகனத்திலிருந்து வாலிபர் ஒருவர் திருடி சென்றதால் பரபரப்பு.சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுக்காவில், ...

கண் திருஷ்டி போக்க பரிகார பூஜை செய்வதாக கூறி பணம், நகை திருட்டு

ஈரோட்டில், கை கால் வலி குணமாகவும், கண் திருஷ்டி போக்கவும் பரிகாரம் செய்வதாக கூறி, பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வயதான தம்பதியிடம் நகை மற்றும் பணம் பறித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்..ஈரோடு விவிசிஆர் நகரைச் சேர்ந்த...

பேஸ்புக் லிங்க் மூலம் 7.5 கோடி மோசடி

பேஸ்புக் லிங்க் மூலம் 7.5 கோடி மோசடிபேஸ்புக் மூலம் லிங்க் இந்தியா முழுவதும் 44 பேரிடம் 7.5 கோடி மோசடி - மத்திய அரசு ஊழியரிடம் 40 லட்சம் மோசடியில் ஈடுபட்டதால் அவர் அளித்த புகாரின் பேரில் செக்...

ஈரோடு : முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி

ஈரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் தொழில் அதிபர்களிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி நபர் ஒருவர் கைது.ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை !ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு...

அம்பத்தூரில் காதல் ஜோடியை மிரட்டி 7 சவரன் தங்க நகையை பறித்து சென்ற போலி போலீஸ்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலை அருகே கல்லூரி முடித்துவிட்டு காரில் வந்த காதல் ஜோடி காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்த கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட...

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் புரோடக்ட்...

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் – கூலி தொழிலாளி கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து மகளிர் போலீசார்...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...