க்ரைம்

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி

வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த,...

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

பாலியல் வன்கொடுமை வழக்கு- ரேவண்ணா ஆதரவாளர் கைது!

முன்னாள் அமைச்சர் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கில் அவரது ஆதரவாளரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மக்களவைத் தேர்தலுக்கு நடுவே, கர்நாடகா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள். மதச்சார்பற்ற ஜனதா கட்சியின்...

மாட்டுச் சாணம் கலந்த கஞ்சா விற்ற 4 பேர் கைது

மாட்டுச் சாணம் கலந்த கஞ்சா விற்ற 4 பேர் கைதுதிருப்பூரில், மாட்டு சாணத்தை கஞ்சா என விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருப்பூர் - மங்களம் சாலை, பழக்குடோன் பகுதியில், மத்திய போலீஸ் நிலைய...

பைக் திருடர்கள் மூன்று பேர் கைது ,12 வாகனங்கள் பறிமுதல்

 சென்னை மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3பேர் போலீசை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர் அவர்களை விரட்டி சென்று போலீசார் மடக்கி...

சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை

சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உள்பட இரண்டு பெயரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னையில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின் போது வாட்ஸ்அப் குழு மூலம்...

பேஸ்புக் மூலம் தொழிலதிபரிடம் 10 லட்சம் பணம் நகைகளை பறித்த பெண் அதிரடி கைது

பேஸ்புக் மூலம் ஆசை வார்த்தை கூறி சேலம் தொழிலதிபரை நெல்லைக்கு வரவழைத்து 10 லட்சம் பணம் நகைகளை பறித்த பெண் மற்றும் அவரது கூட்டாளிகள் அதிரடி கைது; கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல்.புகார் கிடைத்த 30 நிமிடங்களுக்குள் குற்றவாளிகளை சுற்றி...

காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை – ஐந்து ரவுடிகள் கைது

காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை - ஐந்து ரவுடிகள் கைதுசென்னை காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை குற்றவாளியை பழி தீர்க்க வந்த ஐந்து ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆறு பட்டாக்கத்திகள் நான்கு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கடந்த...

ஆவடி அருகே இரட்டைக்கொலை

ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரை கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது...ஆவடி அருகே மிட்டனமல்லி காந்திநகர் 2வது தெருவை சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர் (62), அவருடைய மனைவி...

குமரியில் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி ஒசூரில் மீட்பு – இளைஞர் போக்சோவில் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே கடத்தப்பட்ட 17 வயது சிறுமியை ஒசூரில் வைத்து மீட்ட போலீசார், அவரை கடத்தி சென்ற 18 வயது இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் எள்ளுவிளை குதிரைமொழி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி...

மது போதையில் தாயை கழுத்து அறுத்து கொல்ல முயன்ற மகன்!

சென்னை அம்பத்தூரில் மது போதையில் பெற்ற தாயை மகன் கழுத்து அறுத்து கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 8ஆவது தளத்தில் வசித்து வருபவர் ராணி(72). இவர் தனது மகன்...

5 ஆயிரம் கோடி மோசடி –  நியோமேக்ஸ் நிறுவனத்தின்  இரண்டு நிர்வாகிகள் அதிரடி கைது!

அதிக வட்டி தருவதாக கூறி 5 ஆயிரம் கோடிக்கு மேல்  மோசடியில் ஈடுபட்ட  நியோமேக்ஸ் நிறுவனத்தின் மேலும் முக்கிய இரண்டு நிர்வாகிகள் அதிரடி கைது. 600 பேரிடம் ரூபாய் 105 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டில்...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...