க்ரைம்

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி

வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த,...

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

ஆசிரியை கொடூரமாக எரித்து கொலை – வாலிபர் கைது!

மாண்டியா மாவட்டம் மேல் கோட்டையில் ஆசிரியை கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹோசப்பேட்டையில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா(28). இவர் மேலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக...

சென்னையில் கல்லூரி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

சென்னையில் கல்லூரி மாணவனுக்கு அரிவாள் வெட்டு...A1 கேட்டகிரி ரவுடி இரண்டு பேர் கைது.. சென்னை பாடி குப்பம் பகுதியில் நேற்று கல்லூரி மாணவனை இரண்டு பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டி விட்டு தப்பித்துச் சென்ற நிலையில் கல்லூரி மாணவன் அளித்த...

கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், அவர்களின் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில்...

சீன நாட்டிலிருந்து 100 கோடி நிலக்கரி ஆர்டர் மோசடி – ஒருவர் கைது!

சீன நாட்டிலிருந்து 100 கோடி நிலக்கரி ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறி 3 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை கோயம்பேட்டை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம்...

பெண்களிடம் நிர்வாண வீடியோ பேசியதால் காதலி புகார் – காதலன் கைது!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் கிராமத்தை சேர்ந்த சந்திரலேகா (20).  கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருக்கோவிலூரில் உள்ள தாய் மாமாவுடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் தாய்மாமாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணமான சில நாட்களிலேயே  பிரிந்து ...

காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை திருடிய ஐந்து நபர்கள் கைது!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சொக்கம்பட்டி கிராமத்தில் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை திருடியதாக ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யைச் சேர்ந்தவர் அழகப்பன்....

லஞ்சம் கேட்ட வரி மதிப்பீட்டாளர் அதிரடி கைது!

மணலி மண்டலத்தில் வீட்டு வரியின் பெயர் மாற்றம் செய்ய  ரூ 6 ஆயிரம் லஞ்சம் கேட்ட வரி மதிப்பீட்டாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து  கைது செய்தனர்.மணலி, பஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (47). மணலி மண்டலம் வருவாய்...

தலைமறைவு குற்றவாளி நான்கு ஆண்டுகள் கழித்து கைது!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கோயிக்கல்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் 30, தொழிலாளியான இவர் மாம்பழஞ்சி பகுதியை சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான ராஜேஷ் வேலைக்கு ஏதும்...

வட சென்னையில் அடுத்தடுத்து சிக்கும்  போதை மாத்திரை விற்பனை கும்பல்!

குட்கா, கூல் லிப், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து சென்னை காவல் துறை தீவிரமாக அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இது போன்ற போதைப் பொருட்கள் வைத்திருந்தாலே...

குட்கா விற்பனை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை தொடர் விற்பனையில் ஈடுப்பட்ட மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!ஆவடி காவல் ஆணையரகத்தில் மக்கள் நலன் கருதி பல்வேறு சமுதாய நலப் பணிகள்...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...