க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
மக்களே உஷார்… ஒரே ஒரு போன் கால்: ரூ.10 கோடியை இழந்த முதியவர்
77 வயதான ஓய்வு பெற்ற பொறியாளரை டிஜிட்டல் மோசடிக்கு பலியாக்கி ரூ.10 கோடிக்கு மேல் ஏமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மோசடி செய்தவர்கள் அந்த முதியவரை 19 நாட்கள் பிணைக் கைதியாக வைத்திருந்ததாகவும், மனதளவிலும், உடல் அளவிலும் கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.செப்டம்பர்...
பலமடங்கு லாபம் தரும் கழுதைபால் வியாபாரம் : 100 கோடி மோசடி – நிறுவனம் மீது போலீசில் புகார்
தென் மாநிலத்தில் சாப்ட்வேர் வேலையை விட பலமடங்கு லாபம் தரும் கழுதை பால் வியாபாரம் என 100 கோடி மோசடி செய்த திருநெல்வேலியை மையமாக கொண்ட நிறுவனம் மீது போலீசில் புகார் அளித்த பாதிக்கப்பட்டவர்கள்.திருநெல்வேலி மாவட்டம் நூக்கடல் கிராமத்தை சேர்ந்த...
விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது
விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சம்பத். இவருக்கும் கடலூர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் விழுப்புரம் வழுதரெட்டி...
விசாகப்பட்டினத்தில் நடக்கும் தொடர் சம்பவம்… பின்னணி என்ன?
விசாகப்பட்டினம் காஜுவாக்காவில் நடுரோட்டில் முடியை பிடித்துக்கொண்டு அடித்து கொண்ட பெண்கள்... அதிர வைக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜுவாக்காவில் சாலையோரம் கடை வைப்பது தொடர்பாக இரு வியாபாரிகள் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் பெண்கள் ஒருவரை...
பாலியல் வன்கொடுமை, வீடியோவை வெளியிடுவதாக கூறி பணம் பறிப்பு – நபர் கைது
வேலை வாங்கித் தருவதாக அழைத்து சென்று இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை, வீடியோ வெளியிடுவதாக கூறி 8 முறை மிரட்டி வன்புணர்வு செய்து 99,000 ரூபாய் பணம் பறிப்பு.பிரபல தனியார் செல்போன் விற்பனையகத்தில் பணிபுரியும் நபர்...
கஞ்சாவுடன் சிக்கிய பிரபல ரவுடி : போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் முறிவு
சென்னை தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் லெனின் (வயது-36) பிரபல ரவுடியான இவர் மீது ஆறுக்கு மேற்பட்ட கொலை வழக்குகள், கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் என இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன,அதுமட்டு மின்றி ஆறு முறை குண்டர்...
ரூ.6.5 கோடி மதிப்பிலான யானை தந்த பொம்மைகளை விற்பனை செய்ய முயற்சி… 12 பேர் கும்பலை பொடி வைத்து பிடித்த வனத்துறையினர்!
விழுப்புரத்தில் ரூ.6.5 கோடி மதிப்பிலான யானை தந்தத்தால் ஆன யானை பொம்மைகளை விற்பனை செய்ய முயன்ற 12 பேர் கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.திருச்சியிலிருந்து ஒரு கும்பல் பழங்காலத்து யானை தந்தத்தால் செய்யப்பட்ட கலைநயமிக்க 4 யானை பொம்மைகளை விற்பனை...
வேலை கேட்டு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தனியார் கல்லூரி பேராசிரியர் கைது
வேலை கேட்டு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தனியார் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.கோவையில் 25 வயது பெண்ணை தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த தனியார் கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.கோவை கல்வீரம்பாளையம் அருகே...
தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் – கைது.
ஆம்பூரில் காலனி தொழிற்சாலை தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி 85 லட்சம் மோசடி செய்த நபர் கைது.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாத்திமனை பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் கலீல் ரஹ்மான். இவர் சூப்பர் நேஷன் கட்சி நிறுவன...
ஆன்லைன் வர்த்தகம் பண மோசடி – தமிழகத்தை சேர்ந்த 6 பேர் கைது
சர்வேதச பங்குச் சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைக கூறி 96.5 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 21ஆம் தேதி மதுரை மாவட்ட காவல்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
