க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

மாடர்னாக மாறிய மனைவி மீது வெறி: 10 ஆண்டுகளாகியும் கிடைக்காத மர்மம்

கொலை வழக்கு, சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும், சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கொலை வழக்கு திடீரென செய்தியாகி வருவது ஏன்?நார்த் யார்க்ஷயரில் வசித்து வந்த 25 வயதான ராணியா அலேட். கணவன்,...

மருத்துவரை கொல்ல முயன்றது ஏன்?: விக்னேஷ் அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை கிண்டியில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை இன்று காலையில் விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் கொடூரமாக குத்திவிட்டு தப்பியோட முயன்றபோது பிடிபட்டுள்ளார்.மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்துவிட்டு, கத்தியை பேண்ட்...

நள்ளிரவில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை குறிவைத்து  திருடும் கும்பலை சிசிடிவி காட்சிகள் மூலம்  போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நள்ளிரவில் சாலைகளின் சுற்றி திரியும் மாடுகளை திருடும் கும்பல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை குறிவைத்து ஒரு கும்பல் அதனை லோடு வேனில் கடத்திச் செல்கின்றது...

எட்டிமடை அருகே பொற்கொல்லரிடம் ரூ.54 லட்சம் கொள்ளை – இருவர் கைது

கோவை எட்டிமடை அருகே கேரளா நோக்கிச் சென்ற பொற்கொல்லரை மடக்கி ரூ.54 லட்சம் கொள்ளை அடித்த இருவரை கே.ஜி சாவடி போலீசார் கைது செய்தனர்.கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூரை சேர்ந்தவர் செல்வகுமார் (45). இவர் கோவை பெரிய கடை...

பஸ் டிரைவரே பயணியின் நகையை திருடியதால் பரபரப்பு

தெலங்கானாவில் பஸ்சை ஓட்டி கொண்டே தனது அருகில் வைத்த பயணியின் பையை திறந்து தங்க நகையை திருடிய டிரைவர்சக பயணி வீடியோ எடுத்ததால் கையும் களவுமாக பிடிப்பட்ட ஆர்.டி.சி. டிரைவர்   தெலங்கானா மாநிலம் வாரங்கலில் இருந்து நிஜாமாபாத் நோக்கி ஆர்டிசி...

என்னுடைய மரணத்திற்கு இவர்கள் தான் காரணம்.. விடாதீர்கள் – நிதி நிறுவனம் ஊழியர் தற்கொலை

என்னுடைய மரணத்திற்கு இவர்கள் தான் காரணம்.. விடாதீர்கள் - நிதி நிறுவனம் ஊழியர் தற்கொலைதனியார் நிதி நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்கள் கொடுத்த நெருக்கடியால் முன்னாள் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் என்னுடைய மரணத்திற்கு இவர்கள் தான் காரணம்,...

இளம் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் – இருவர் கைது

இன்ஸ்டாகிராமில் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மகன் மற்றும் தந்தை கைது.மும்பையில் வசித்து வரும் 23 வயது பெண் ஒருவர் கல்லூரி விடுமுறை நாட்களில் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி...

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய உடற்கல்வி ஆசிரியர் – கைது

திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக கோவையில் கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் திருச்செந்தூர் அழைத்து வந்து விசாரணையை தொடங்கிய போலீசார். பள்ளி முதல்வர் செயலாளர் கைது.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் தனியார் தனியார் மெட்ரிக்குலேசன்...

விடுதியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கை வரிசை – திருடன் சிக்கியது எப்படி?

திருப்பூர் விடுதியில் அறை எடுத்து தங்கி ஈரோட்டில் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர திருடனை போலீஸார் கைது செய்தனர்.ஈரோடு சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ காலனி 7-வது வீதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (59). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்....

ஒருதலை காதலால் விபரீதம் – கோபத்தில் பெண்னின் தந்தையை சுட்ட இளைஞர் கைது!

காதலித்த பெண்னை பிரித்து அமெரிக்காவிற்கு அனுப்பியதால் பெண்ணின் தந்தையை துப்பாக்கியால் சுட்ட காதலன். கண் பார்வை இழந்த தந்தை புகாரை அடுத்து இளைஞரை கைது செய்த போலீசார்.தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சரூர்நகர், வெங்கடேஸ்வரா காலனி சாலை எண் 14...

━ popular

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  8...