க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

நகைகடையில் 6 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயம் –  ஊழியா் மீது புகாா்

தீபாவளி பண்டிகை நேரத்தில் நகை கடையில் பணிக்கு சேர்ந்த பெண் 6 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓட்டம் என காவல் நிலையத்தில் புகார்.             ...

கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் –  வழக்கு பதிவு.

திருமங்கலத்தில் 16வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு.மவுண்ட் ரோடில் அமைந்துள்ள கிக் பாக்ஸிங் பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக உள்ள சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த...

இரவு வேலைக்காக சென்னை ஐடி ஊழியர்களுக்கு போதைப்பொருள்: அலுவலகத்திற்குள் சப்ளை படுஜோர்

நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் கார்த்திக் நடித்து வெளியான திரைப்படம் அநேகன். இந்தப் படத்தில் கார்த்திக் தான் நடத்தும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஐடி ஊழியர்கள் சிறப்பாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக தெரிந்தும் தெரியாமலும் பலருக்கு போதை...

25 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய போலி ஐஆர்எஸ் அதிகாரி

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் போலி ஐஆர்எஸ் அதிகாரி எனக்கூறி 25க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் இந்திய வருவாய் சேவையின் அதிகாரி எனவும், ஜெய்ப்பூரில் வேலை பார்ப்பதாகவும் கூறி பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். அரசு...

5-ம் வகுப்பு மாணவியிடம் தகாத முறையில் நடந்த ஆசிரியர்: 3 பேர் கைது

தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில், அரசுப் பள்ளி ஆசிரியர், பள்ளி முதல்வர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-வை தெலுங்கானா போலீஸார் கைது...

60ரூபாய் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் 27ஆண்டுகளுக்குபின் – கைது

மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் 1997ஆம் ஆண்டில் 60ரூபாயை வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் திடிரென தலைமறைவானார். இவர் மீது நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் உத்தரவு...

பழங்குடியின பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம் – திடுக்கிடும் சம்பவம்

மணிப்பூரில் பழங்குடியின பெண் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த வியழக்கிழமை அனறு மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.தன் மனைவியை வீடு புகுந்து வன்முறையாளர்கள் பாலியல்...

சொத்து தகராறு – தாயை கொலை செய்ய முயற்சி

சென்னையில் சொத்து தகராறில் தாயை கொடூரமாக தாக்கிய மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி(64). இவருக்கு திரிலோக சுந்தரி(43) என மகள் உள்ளார். ஆதிலட்சுமிக்கும் அவரது மகள் திரிலோக சுந்தரிக்கும் இடையே சொத்து பிரச்சனை...

நடுக்காட்டுக்குள் உடைகளை கழற்றி, குழி தோண்டி புதைத்து… உயிருடன் வந்த யோகா டீச்சர்

கர்நாடக மாநிலம், சிக்பல்லாபூரில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. பெண் யோகா ஆசிரியையை கடத்தி கொலை செய்ய முயற்சி நடந்தும் அந்த பெண் தாக்கியவரை ஏமாற்றி உயிர் தப்பியுள்ளார்.34 வயதான யோகா ஆசிரியர் கடத்தப்பட்டு 30...

சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய பிக் பாஸ் நடிகை சௌந்தர்யா..!! எதை மறைக்க ரூ.17 லட்சம்? வம்பிழுத்த சனம் ஷெட்டி..!!

சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய பிக் பாஸ் நடிகை சௌந்தர்யா ரூ. 17 லட்சத்தை பணத்தை இழந்துள்ளார்.. நாடு முழுவதும் சைபர் கிரைம் மோசடியில் பெடக்ஸ் கொரியர் மோசடி மற்றும் ஆன்லைன் டிரேடிங் மோசடி மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் பொதுமக்களிடமிருந்து சைபர்...

━ popular

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  8...