மாவட்டம்

தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: திருச்செந்தூரில் அமோகமாக நடைபெறும் நுங்கு விற்பனை!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சதமடித்து மக்களை...

கண்ணெதிரே கருகும் தென்னை மரங்கள்.. ஒரு லோடு தண்ணீர் ரூ.1000.. சென்னிமலை விவசாயிகளின் கண்ணீர் கதை!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும்...

“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,...

பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச்...

கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு

கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமியை பொதுமக்கள் விரட்டிபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். நாச்சியார் கோவில் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாலையில் நடந்து...

வீட்டில் 3 அடி நீள பாம்பு: வனத்துறையினர் மீட்டனர்!

வீட்டில் 3 அடி நீள பாம்பு: வனத்துறையினர் மீட்டனர்! திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் வீட்டில் பதுங்கியிருந்த 3 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.சின்னாளப்பட்டி தேவி நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் கணேசன். இந்நிலையில் மாலை நேரத்தில் வீட்டின் பின்புறத்தில்...

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாய விழிப்புணர்வு

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாய விழிப்புணர்வு கிருஷ்ணகிரி அருகே வேளாண்மை கல்லூரி மாணவிகள் நடத்திய இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளிக்க அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள், கிருஷ்ணகிரி...

தேனியில் முளைப்பாரி சுமந்து பெண்கள் வழிபாடு!

தேனி திருவிழா: முளைப்பாரி சுமந்து பெண்கள் வழிபாடு! தேனி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் முதல்நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்து வழிபாடு நடத்தினர்.பெரியகுளம் வடகரை பகுதியில் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா...

கார் ஓட்டுநரை மிரட்டிய யானை – உயிர் தப்பிய ஓட்டுநர்

கார் ஓட்டுநரை மிரட்டிய காட்டு யானை! அலறி அடித்து தப்பித்த டிரைவர்! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று காரை வழிமறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகளின்...

திருவள்ளூரில் தவறான சிகிச்சை- ஒருவர் மரணம்

திருவள்ளூரில் புறநோயாளியாக சென்றவருக்கு தவறான சிகிச்சை அளித்தால் ஒருவர் மரணம் - மருத்துவமனை மீது புகார்! திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் தனியார் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால் ஒருவர் மரணமடைந்ததாக அவரின் உறவினர்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பொன்னேரி அருகே உள்ள...

ஆலமரத்தில் எரிந்த தீ-தனியே அணைத்த இளைஞன்

அரியலூர் ஆலமரத்தில் தீ; தனியாக தீயை அணைத்த இளைஞன் - குவியும் பாராட்டுகள். அரியலூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை இளைஞர் ஒருவர் போராடி அணைத்த சம்பவம் அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள...

கோவில் விழாவில் இருதரப்பு மோதல் 6 பேர் படுகாயம்!

கோவில் விழாவில் இருதரப்பு மோதல்: 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்! கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கோயில் திருவிழாவின் ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர்.புவனகிரி அருகே சாத்தப்பாடி...

நாகர்கோவிலில் புதிய மாநகராட்சி அலுவலகம்

நாகர்கோவிலில் ரூபாய் 10 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்ட மாநகராட்சி புதிய அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலகம் 10 கோடிய ஐம்பது லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம்...

காலை உணவுதிட்டம் மாணவர்களுடன் உதயநிதி

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு திட்டத்தில் காலை உணவு அறிந்தினார். அமைச்சர் உதயநிதி நேற்று நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். அவருக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. தலைமையில்...

━ popular

“கேப் டவுன்” ஆக மாறுகிறதா ஆன்மீக பூமி? நிலத்தடி நீர் வறட்சியில் தமிழகத்திலேயே திருவண்ணாமலை முதலிடம்!

குடியிருப்புகள் அனைத்தும் லாட்ஜ்களாக மாறும் அவலம்: 1300 அடிக்குக் கீழே சென்றும் நீர் கிடைக்காமல் தவிக்கும் உள்ளூர் மக்கள்!தமிழகத்தில் நிலத்தடி நீர் மிக வேகமாகக் குறைந்து வரும் மாவட்டங்களின் பட்டியலை ஒன்றிய அரசு...