மாவட்டம்
தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: திருச்செந்தூரில் அமோகமாக நடைபெறும் நுங்கு விற்பனை!
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சதமடித்து மக்களை...
கண்ணெதிரே கருகும் தென்னை மரங்கள்.. ஒரு லோடு தண்ணீர் ரூ.1000.. சென்னிமலை விவசாயிகளின் கண்ணீர் கதை!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும்...
“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு
நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,...
பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச்...
26 கிராம் தங்க சங்கிலி – திருடிய பெண்ணுக்கு வலை
பொன்னேரியில் நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 26 கிராம் தங்க சங்கிலி திருடிய பெண். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இயங்கி வரும் நகைக்கடையில் பெண் ஒருவர்...
உயிருக்கு போராடிய மயில் – காப்பாற்றிய அதிகாரிகள்
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மயிலை அதிகாரிகள் காப்பாற்றினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயிலை தீயணைப்பு துறையினர் காப்பாற்றினர்.மயிலாடுதுறை மாவட்டம் செட்டித் தெரு அருகே மயில் ஒன்று மின் கம்பியில் சிக்கி...
ஆரணியில் முத்துமாரியம்மன் தேர் பவனி
ஆரணியில் முத்துமாரியம்மன் தேர் பவனியில் பக்தர்கள் பரவசம் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு மகா தேரோட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள எஸ்.வி.நகரம் கிராமத்தில் மாசி மாத 150ம் ஆண்டு பிரம்மோற்சவ...
விளைநிலங்களில் யானைகள் அட்டகாசம்
விளைநிலங்களில் யானைகள் அட்டகாசம் செய்கிறது.வேலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் இதற்கு உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாரங்கல் கிராமத்தில் விவசாய நிலங்கள்...
நாமக்கலில் முதன் முறையாக புத்தக திருவிழா
நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறுகின்ற புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தொடங்கிவைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக புத்தத் திருவிழா நடைபெறுகின்றது. மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா...
விழுப்புரத்தில் நூலகம் வேண்டி 5ம் வகுப்பு மாணவி மனு
திருமலைப்பட்டு கிராமத்தில் நூலகம் அமைக்க கோரி ஐந்தாம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் திரும்பும் திசை எல்லாம் அரசு மது கடைகளும், அதில் குடித்து விட்டு விழுந்துகிடக்கும் மனிதர்கள் ஏராளம். அதேபோன்று அனைத்து கிராமங்களிலும்...
ஈரோட்டில் மக்கள் ஆர்வம் – தென்னரசு நம்பிக்கை
ஈரோட்டில் மக்கள் ஆர்வமோடு வந்து வாக்கு செலுத்துவதால் அதிமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்றும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு,...
ஈரோட்டில் விறுவிறு வாக்குபதிவு – வெற்றி யாருக்கு?
ஈரோட்டில் விறுவிறுபாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது காலை 10 மணி வரை 10 சதவிகிதம் வாக்கு பதிவாகி உள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாக்கு பதிவு செய்து வருவதால் வேட்பாளர்கள் வெற்றி யாருக்கு என்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர்.
திருமகன் ஈவெரா, ஈரோடு...
சிவகங்கையில் கலைகட்டியது மீன்பிடி திருவிழா
சிவகங்கை மாவட்டம் சதுர்வேதமங்கலத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் இறங்கி மீன்களை பிடித்து அள்ளிச் சென்றனர்.சிவகங்கை மாவட்டம் சதுர்வேத மங்கலத்தில் உள்ள மங்கள கண்மாய் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாயில் வரும் தண்ணீரை கொண்டு...
வாழ்வதற்கு உயரம் ஒரு தடையா? தன் நம்பிக்கையுடன் திருமணம் செய்து கொண்ட மாற்று திறனாளிகள்
மூன்றரை அடிக்கும் குறைவாக உயரம் கொண்ட சசிகுமாருக்கும், சாந்திக்கும். இன்று திருமணம் முடிந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு வட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த 40வயதான சசிகுமார் பி.காம்(B.COM) படித்து முடித்துவிட்டு சுயதொழில் ஒன்றை செய்து வருகிறார். அவரின்...
━ popular
தமிழ்நாடு
“கேப் டவுன்” ஆக மாறுகிறதா ஆன்மீக பூமி? நிலத்தடி நீர் வறட்சியில் தமிழகத்திலேயே திருவண்ணாமலை முதலிடம்!
குடியிருப்புகள் அனைத்தும் லாட்ஜ்களாக மாறும் அவலம்: 1300 அடிக்குக் கீழே சென்றும் நீர் கிடைக்காமல் தவிக்கும் உள்ளூர் மக்கள்!தமிழகத்தில் நிலத்தடி நீர் மிக வேகமாகக் குறைந்து வரும் மாவட்டங்களின் பட்டியலை ஒன்றிய அரசு...
