மாவட்டம்
பரபரப்பான ஆலங்குளம்: காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் ரத்து! ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் அட்ராசிட்டியால் பதற்றம் – நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் போது...
நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்
"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...
லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...
பழனி கோயில் சொத்து முறைகேடு விவகாரம்: “அம்பலப்பட்டு நிற்கும் விஜய் அரசு!” – ‘லிபர்ட்டி தமிழ்’ நேர்காணலில் இந்திரகுமார் அதிரடி அம்பலப்படுத்தல்!
"பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள...
இன்ஸ்டன்டாக முடிந்த இன்ஸ்டாகிராம் காதல் – கணவர் கைது
சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த சிதம்பரத்தை சேர்ந்த பெண் வேலூரில் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணை காதலித்து ரகசிய திருமணம் செய்த நிலையில் , 8 மாதத்தில் காதல் கசந்து கொலையில் முடிந்திருக்கிறது.காதலியை ரகசிய திருமணம்...
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து விபத்து – 25 மாணவர்கள் படுகாயம்
கள்ளக்குறிச்சி அருகே ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. அதில் பள்ளி மாணவ மாணவிகள் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி பேருந்து 40 மாணவர்களை ஏற்றிக்கொண்டு...
தென்காசியில் திருமணம் ஆன பெண் கடத்தல் – பெற்றோர் உட்பட ஏழு பேர் மீது வழக்கு
தென்காசி அருகே வேற்று சமூகப் பெண்ணை திருமணம் செய்த இளைஞரை தாக்கி பெண்ணை கடத்திச் சென்றதாக பெற்றோர் உள்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு...
திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு சாலைகள், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம்
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரண்டு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.வாலாஜாபாத் முதல் கீழச்சேரி சாலை முடிவு வரை மற்றும் சிங்கபெருமாள்கோயில் முதல் ரெட் ஹில்ஸ் சாலை வரை ஆகிய இரண்டு சாலைகளும்...
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து சி.பி.எம், மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள்- போராட்டம்
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினர்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.மேலும், எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்டுமான பணிக்கான...
திருவள்ளூர் அருகே நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக ஸ்ரீபெரும்புதூர் அருகே திருவள்ளூர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது.வாகனம்...
ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் காரணமாக பலத்த பாதுகாப்பு
ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 24 மணி நேரமும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்...
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் அழைத்து பயன் பெறுங்கள்...
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
திண்டிவனம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் என்பவர் விவசாயி அசோக் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்வதற்கு...
வரி கட்டாத கடைகளுக்கு சீல்- திருவள்ளூர் மாநகராட்சி ஆணையர்
ஜனவரி 10ஆம் தேதிக்குள் தொழில் வரியை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கா. ராஜலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருவள்ளூர் மாநகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் மொத்தம் 550க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளன....
━ popular
இந்தியா
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...
