மாவட்டம்

நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்

"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...

லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...

விருதாச்சலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் – போலீஸ் விசாரணை

விருத்தாசலம் அடுத்த காட்டுக்கூடலூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் பங்க் ஊழியரை 3 பேர் சரமாரியாக தாக்கியதில் பெட்ரோல் பங்க் ஊழியர் காயம் அடைந்திருக்கிறார். இரண்டு பேரை பிடித்து விருத்தாச்சலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருத்தாசலம்...

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி. பலர் காயம்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடி, பட்டாசுகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் பட்டாசுக் கடை உரிமையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மேலும் ஐந்து பேர்...

தாம்பரம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த ஐந்து மாடுகள் மீது லாரி மோதல்

தாம்பரம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த ஐந்து மாடுகளின் மீது லாரி மோதியதில் மாடுகள் பலியானது. இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.  பொதுமக்கள் தாக்கியதில் லாரி ஓட்டுநர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தாம்பரம் முடிச்சூர் சாலை பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர்...

திருப்பூரில் ஆட்டோ மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் ஆட்டோ மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மின்னல் வேகத்தில் சென்ற பைக் ஆட்டோ மீது மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சௌடாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர்...

3500 சவரன் நகைகள் துணிகர மோசடி – போலீசார் விசாரணை

3500 சவரன் நகைகள் துணிகர மோசடி நடைபெற்றிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் காலை முதல் பரபரப்பாக கூட்டம் காணப்பட்டது. அதனை தெடர்ந்து விசாரணை செய்ததில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட சுற்றுவட்டாரமா பகுதி மக்கள் மற்றும் ...

இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் – வேளாண் துறை அமைச்சர்

இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.கடலூரில் இன்று மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,...

திண்டிவனம் அருகே விபத்து – 35 பேர் காயம்

திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பக்தர்கள் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 35 பக்தர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சார்ந்த பக்தர்கள் தனியார் பேருந்தில் மேல்மருவத்தூர்...

செங்குன்றத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் – கேரளா வாலிபர் கைது

செங்குன்றம் பேருந்து நிருத்தத்தில் TOURIST BAG யில் 20 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீஸ் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடம் இருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி...

பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு! ஈரோட்டில் சோகம்

ஈரோடு அருகே சோலாரில் இயங்கி வரும் தனியார் பால் நிறுவனத்தில், பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சோலாரில் இருந்து வெண்டிபாளையம் செல்லும் வழியில் பாலு என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் பால் குளிரூட்டப்பட்டு...

திருவள்ளுர் மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து மீண்டும் ஆரணி ஆற்றுக்கு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு இருப்பதால் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு நீர் வரத்துஇரண்டு நாட்கள்...

━ popular

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...