அரசியல்

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை வேண்டும்- பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய  சம்பவங்களில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து  ஊடகங்கள் வாயிலாக அவர் பேசியதாவது, சட்டசபை கூடும் நாளில் இந்த சம்பவம் ஏன் நடக்க வேண்டும்?...

கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ராமதாஸ் அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 49-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 160 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.சுமார் 30 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து இராமதாசு...

ராகுலுக்கு செல்லூர் ராஜு பிறந்தநாள் வாழ்த்து

ராகுல் காந்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பிறந்தநாள் விழாக்களை உற்சாகமாக நடத்தி...

தேர்தலுக்காக பா.ம.க. டிராமா போடுகிறது – எம். ஆர்.கே.பன்னீர்செல்வம்

தேர்தலுக்காக பா.ம.க. டிராமா போடுவதாக எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்குதல் !இடஒதுக்கீடு குறித்து பாட்டாளிமக்கள் கட்சி டிராமா போடுவதாகவும் தேர்தல் நேரத்தில் மட்டுமே இட ஒதுக்கீடு குறித்து பாமக பேசுவதாக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.விக்கிரவாண்டி...

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வெளியிட்டார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக கான்கிரீட்(ஆர்சிசி) கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.இந்த அறிவிப்பை...

வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் – ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதில் வளர்ந்த நாடுகளில் உள்ளது போன்று வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.2019 ஆண்டு...

அதிமுக பிஜேபியின் B-Team ஆக செயல்படுகிறது – செல்வப் பெருந்தகை விமர்சனம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பிஜேபியின் B-Team ஆக செயல்படுகிறது என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான கக்கனின் 117-வது பிறந்தநாள், சென்னையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு...

வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.கேரள மாநில வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு...

வயநாடு : பிரியங்காவுக்கு எதிராக இடதுசாரி போட்டியா?

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி களமிறங்குகிறார். இந்த அறிவிப்பை கேரள காங்கிரஸ் வரவேற்றுள்ளது.கேரளாவின் வயநாடு தொகுதியிலும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்....

செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் கட்சியில் பதவி

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை, அப்பொறுப்பில் இருந்து கடந்த வாரம் விடுவித்த திமுக தலைமை, புதிய மாவட்ட...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...