அரசியல்

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT  – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…

கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...

திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!

திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...

அடுத்த குறி முதல்வர் ஸ்டாலினா?

அண்ணாமலை சொல்வதைப் பார்த்தால் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின் தான் போலிருக்கிறது. எப்படியாவது காலி செய்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது பாஜக என்ற விமர்சனம் இருந்து வருகிறது. இதற்காக திமுக அமைச்சர்களில் டாப் 5 லிஸ்ட்...

பிரதமர் வேட்பாளர்! ஜெ., போட்ட கணக்கை போடும் எடப்பாடி!

ஜெயலலிதா போட்ட அரசியல் கணக்கை எடப்பாடி பழனிச்சாமி டீமும் போட்டு பார்த்து வருகிறது என்கிறது அதிமுக வட்டாரம். ஆனால் ஜெயலலிதாவுக்கு 2014 ஆம் ஆண்டில் இருந்த சாதகமான நிலை தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்பதால் என்ன முடிவு எடுப்பது...

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

 சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் இன்று (ஜூன் 13) காலை 09.00 மணி முதல் மத்திய அமலாக்கத்துறையினர் பல்வேறு குழுவாகப் பிரிந்து அதிரடி சோதனை நடத்தி...

“சி.வி.சண்முகத்தைப் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை”- கரு.நாகராஜன் பேட்டி!

 சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (ஜூன் 13) பிற்பகல் 02.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், "கூட்டணி என்பது பொதுவான ஒன்று; கூட்டணியில் பெரியண்ணன் என்பது இல்லை....

”பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்களை பெற்று தந்தது அதிமுக”- எடப்பாடி பழனிசாமி

”பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்களை பெற்று தந்தது அதிமுக"- எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்தால் அதிமுக தொண்டா்கள் கொந்தளிப்பில் உள்ளனா். அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி...

அண்ணாமலை மாநில பொறுப்புக்கு தகுதியானவரா?- டிடிவி தினகரன்

அண்ணாமலை மாநில பொறுப்புக்கு தகுதியானவரா?- டிடிவி தினகரன் அரசியல் வரலாற்று அறிவு ஏதுமின்றி அண்ணாமலை கூறி இருக்கும் கருத்து அவரது அறியாமையையும் அனுபவமற்ற தன்மையும் காட்டுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “முன்னாள்...

ஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம்- செல்லூர் ராஜூ

ஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம்- செல்லூர் ராஜூஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஊழல் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியக் கருத்தால் அ.தி.மு.க.- பா.ஜ.க....

விருப்பம் இல்லை என்றால் கூட்டணியைவிட்டு பாஜக வெளியேறலாம்- சிவி சண்முகம்

விருப்பம் இல்லை என்றால் கூட்டணியைவிட்டு பாஜக வெளியேறலாம்- சிவி சண்முகம் அண்ணாமலை தனி நோக்கத்துடன் செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், “ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த...

“மாநிலத் தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

 மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடுப்பான அமித்ஷா! எட்டி உதைத்த அண்ணாமலை!சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அண்ணாமலை நாவடக்கத்தோடு பேச வேண்டும்....

பா.ஜ.க. கூட்டணி குறித்து மறுபரிசீலனை?- கூடுகிறது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

 சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (ஜூன் 13) காலை 10.30 மணிக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்...

━ popular

கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிகுமார் எம்.பி. தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”மத்திய கிழக்கில் நிலவி வரும்...