தமிழ்நாடு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப். 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு
News365 -
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று வாக்காளர்கள்...
அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்
அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...
சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…
அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...
சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான...
2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய் இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் சோமாசி பாடி அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சின்ராஜ். இவரது...
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவுக்கு ஆளுநர் ஒப்புதல்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். பல நாட்களாக கிடப்பிலிருந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார்.2022 ஆம்...
மாநில அரசை ஆட்டிப்படைக்கும் ஏஜென்ட் ஆளுநர்- துரைமுருகன்
மாநில அரசை ஆட்டிப்படைக்கும் ஏஜென்ட் ஆளுநர்- துரைமுருகன்
காந்தி இல்லாமல் சுதந்திர போராட்டமா? யார் வீட்டு அப்பன் பணத்தில் இதை காட்டுகிறீர்கள். பாஜகவாக இருந்தால், போய் அந்த கட்சியில் சேர்ந்துவிடுங்கள் என ஆர்.என்.ரவியை அமைச்சர் துரைமுருகன் சாடினார்.ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தின் மீது...
சஹர் உணவு சாப்பிட்டு நோன்பு வைக்கும் திருமாவளவன்
சஹர் உணவு சாப்பிட்டு நோன்பு வைக்கும் திருமாவளவன்வருடா வருடம் ரமலான் மாதத்தில் இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து சமுத்துவ நோன்பினை கடைபிடிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் இவ்வருடமும் நோன்பினை கடைப்பிடித்தார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை ஒருங்கிணைக்கும்...
சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டு தேவானந்த் பதவியேற்றார்
சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டு தேவானந்த் பதவியேற்றார்.
அம்பேத்கர் மற்றும் பெரியார் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் அரசியல் சாசனம் வகுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக
ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி பட்டு தேவானந்த் தெரிவித்துள்ளார்.ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்தை சென்னை...
ஓபிஎஸ் நடத்தும் மாநாட்டில் பங்கேற்பா? டிடிவி தினகரன் விளக்கம்
ஓபிஎஸ் நடத்தும் மாநாட்டில் பங்கேற்பா? டிடிவி தினகரன் விளக்கம்
டெல்டா பகுதி மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையே தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அமல்படுத்த கூடாது அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய...
மே 5-ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
மே 5-ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்க உள்ளதை முன்னிட்டு இன்று கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி...
அதிமுக பொதுக்குழு வழக்கு- நாளை மறுநாள் விசாரணை
அதிமுக பொதுக்குழு வழக்கு- நாளை மறுநாள் விசாரணை
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கை நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் முறையீடு செய்ததை ஏற்று நீதிபதிகள்...
புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை- அமைச்சர் மா.சு.
புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை- அமைச்சர் மா.சு.
முகக்கவசம் அணிவதை மக்கள் இயல்பாக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “புதியவகை கொரோனா பாதிப்பு வீரியம் குறைவாகவே...
ஆளுநர் மாளிகை செலவுகளில் விதிமீறல்- நிதியமைச்சர்
ஆளுநர் மாளிகை செலவுகளில் விதிமீறல்- நிதியமைச்சர்
ஆளுநர் மாளிகைக்கு 3 வகைகளில் அரசு நிதி ஒதுக்குவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் மாளிகைக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஆளுநர் செயலகத்துக்கு ரூ.2.41 கோடியாக...
━ popular
உலகம்
டிரம்ப் ஒரு மடிநாய், நெதன்யாகு அவரை ஆட்டிப்படைக்கிறார்’ – வரலாற்று அறிஞர் அவி ஸ்லைம் அதிரடி!
ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டங்களுக்கு பலியாகும் அளவுக்கு ஏமாளியாக இருக்கும் ஒரே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் என்று புகழ்பெற்ற வரலாற்று பேராசிரியர்...
