தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப். 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று வாக்காளர்கள்...

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான...

தயவுசெய்து ஆளுநருக்கு அட்வைஸ் சொல்லுங்க! குடியரசு தலைவருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தயவுசெய்து ஆளுநருக்கு அட்வைஸ் சொல்லுங்க! குடியரசு தலைவருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருக்க தயாராக இல்லாத ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்றத்தில் முன்மொழிந்த தீர்மானத்தில், “தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப்...

ஆளுநர் ரவி ஒரு கட்சி சார்புடன் செயல்படுவதால் தீர்மானம்- முதலமைச்சர்

ஆளுநர் ரவி ஒரு கட்சி சார்புடன் செயல்படுவதால் தீர்மானம்- முதலமைச்சர் ஆளுநர் செயல்பாடு தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.தீர்மானத்தின்மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2-வது முறையாக ஆளுநர் தொடர்பான தீர்மானம் கொண்டுவரக்கூடிய...

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு  எதிராக  தனி தீர்மானம்

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு  எதிராக  தனி தீர்மானம். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.ஆளுநர் மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார் பேரவையை...

சட்டப்பேரவை கதவுகளை மூடி ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

சட்டப்பேரவை கதவுகளை மூடி ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், சபாநாயகர் உத்தரவின்பேரில் சட்டப்பேரவை கதவுகளை மூடி ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த...

எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்ற கோரி அதிமுக அமளி

எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்ற கோரி அதிமுக அமளி எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அதிமுக தரப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி- பன்னீர்செல்வம்...

பற்களைப் பிடுங்கிய விவகாரம் – அமுதா ஐ.ஏ.எஸ் விசாரணை

பற்களைப் பிடுங்கிய விவகாரம் - அமுதா ஐ.ஏ.எஸ் விசாரணை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கி துன்புறுத்திய புகார் தொடர்பாக, இன்று அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி அமுதா விசாரணை ...

“தவறான பாடங்களைச் சொல்லித்தரும் ஆளுநர்” முரசொலி கண்டனம்

"தவறான பாடங்களைச் சொல்லித்தரும் ஆளுநர்" முரசொலி கண்டனம் மசோதா குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமீபத்திய பேச்சைக் கண்டித்து முரசொலியில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் குடிமைப் பணிகளுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “மாநில சட்டமியற்றும் குழுவில் ஆளுநர் முதன்மையானவர், சட்டப்பேரவை,...

மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி

மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி. மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்களுக்கு இன்று முதல் இன்ஃபுளுயன்சா காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் இன்ஃபுளுயன்சா மற்றும் தொரோனா வைரஸ் தொற்று வெகம் எடுக்க தொடங்கியுள்ளது. அதனை கட்டுபடுத்தும் வகையில் தமிழக அரசு பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு...

சி ஆர் பி எப் தேர்வு தமிழிலும் நடத்த வேண்டும் – ஸ்டாலின்

சி ஆர் பி எப் தேர்வு தமிழிலும் நடத்த வேண்டும் - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் சி. ஆர். பி. எப் ஆட்சேர்க்கான கணினி தேர்வை நடத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை...

பந்திப்பூர், முதுமலை புலிகள் காப்பகங்களை பிரதமர் பார்வையிட்டார்

பந்திப்பூர், முதுமலை புலிகள் காப்பகங்களை பிரதமர் பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களை பார்வையிட்டார். முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்ற அவர், அங்குள்ள யானை...

━ popular

தந்தை ஆனார் தினேஷ் கார்த்திக்: மகளுக்கு ‘ராஹா’ எனப் பெயரிட்டு மகிழ்ந்த தம்பதி!

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களுக்கு பிறந்த மகளின் வருகை குறித்து சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள தினேஷ் கார்த்திக்,...