- Advertisement -
பள்ளிகள் திறக்கப்படும் தேதி வெயிலின் தாக்கத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.பள்ளிகள் திறக்கப்படும் தேதி வெயிலின் தாக்கத்தை பொறுத்து எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து திருச்சியில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளோம். இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும்.
மேலும், தனியார் பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வாங்க கூடாது என்றும் ஆணையம் நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினாா்.
மே 1 விடுமுறையை சட்டமாக்கி தந்தவர் கலைஞர் – முதல்வர் பெருமிதம்!