சென்னை
ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...
பெரம்பூரில் புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய், தனது சொந்த தொகுதியான...
எம்.எல்.ஏ-வாக சொந்த தொகுதிக்கு செல்லும் முதலமைச்சர் விஜய்: பெரம்பூரில் நாளை நவீன அலுவலகம் திறப்பு; ‘மக்கள் சேவை தளம்’ செயலி அறிமுகம்!
தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான ச. ஜோசப் விஜய், சட்டமன்றத் தேர்தலில்...
“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர்...
டிஜிபி பணியிடை நீக்கம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு…
கூடுதல் டிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிய விளக்கத்தை தமிழக அரசு நாளைக்குள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூறி வழக்கை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை...
மூத்த வழக்கறிஞருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்… உச்ச கட்ட கோபத்தில் பார் அசோசியேசன்…
மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மெட்ராஸ் பார் அசோசியேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதர் அளித்த சட்ட ஆலோசனைக்காக அமலாக்க இயக்குநரகம் அவருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. இதனால் கடும் கண்டனம் எழுந்த...
குடிநீர் ஒப்பந்த லாரி மோதி 10 வயது சிறுமி பலி!
சென்னை பெரம்பூரில் தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற சிறுமி தண்ணீர் லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானாா். கீழ்பாக்கம் காவல் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்...
தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!
(ஜூன்-18) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் கடந்த 2 நாட்களாக சரிவை கண்ட தங்கம் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.50 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,250-க்கும், சவரனுக்கு...
புதிய செயலியுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் – தமிழக அரசு
சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புதிய செயலியுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. (CUMTA) சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம். இத்திட்டம் செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும். ஒரு சில வாரங்களில் இதற்கான டெண்டர்...
தந்தை, மகன் மோதலால் சாமியாராகவே மாறிய சௌமியா அன்புமணி…
பாமகவில் தந்தை மகனுக்குமான மோதல் ஒரு புறம் இருந்து வருகிற நிலையில் செளமியா அன்புமணி கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சௌமியா அன்புமணி சுவாமி தரிசனம்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 குறைவு
(ஜூன்-17) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.840 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.105 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,200-க்கும், சவரனுக்கு ரூ.840 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.73,600-க்கும் விற்பனை...
நீட் தேர்வு எழுதிய மாணவர்களே.. டோண்ட் ஒர்ரி.. தமிழக அரசு தரும் மனநல ஆலோசனை
நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 சேவை மையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மனநல ஆலோசனை...
”ஆவடி ரூட்” பேனர் ஏந்தி ரூட் தலைகள் அராஜகம்… எச்சரித்த போலீசார்…
பச்சையப்பன் கல்லூரி இன்று திறக்கப்பட்ட நிலையில், ஆவடி ரூட் என்கிற பேனரோடு 20-க்கும் மேற்பட்ட பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டுதோறும் கல்லூரிகள் பருவ தேர்வுகள் முடிவு பெற்றதும், இரண்டாம்...
புதுப் பொலிவுடன் வள்ளுவர்கோட்டம்… ஜூன் 21ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்…
சென்னை வள்ளுவர்கோட்டம் பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு, ஜூன் 21-ம் தேதி ரூ.80 கோடி மதிப்பில் மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.உலகப்பொது மறையான திருக்குறளுக்கு நினைவுச் சின்னம் இல்லையே என்ற ஏக்கம் அனைவரிடையே காணப்பட்ட நிலையைில், இதனை போக்கும்...
━ popular
தமிழ்நாடு
ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!
N K Moorthi - 0
தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாக 6 ரூபாய் 70 காசுகளாக உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் இன்று...
