சென்னை

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...

முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...

தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்

திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...

”போட்டிகளைப் பார்க்க விருப்பமில்லையெனில் வீட்டிலேயே இருக்கலாம்” – நீதிபதிகள் கருத்து…

சென்னையில் நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைத் தேர்தல் காலத்தில்...

40 சவரன்: நகை ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை… நேரில் அழைத்து பாராட்டிய காவல்துரை ஆணையர்..!

ஆட்டோவில் தவறவிட்ட சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 40 சவரன் நகைகள் மற்றும் டேப் ஆகியவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு சென்னை காவல்துறை ஆணையர் அருண் பாராட்டு.ஹைதராபாத்தைச் சேர்ந்த நித்திஷ் (39) என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில்...

சீமான் மீது அதிருப்தி: நாடாளுமன்ற செயலாளர் ராஜினாமா!

நாம் தமிழர் கட்சியிலிருந்து மேலும் ஒரு நிர்வாகி ராஜினாமா : மரியாதை கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு. நாதக திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற செயலாளர் பதவி விலகல் : சீமானே காரணம் என அறிக்கைநாம் தமிழர் கட்சியின் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற செயலாளரும் முன்னாள்...

பயணிகள் செல்போன் வைத்திருந்தாலே இனி நிம்மதிதான்… சென்ட்ரலில் டிஜிடல் லாக்கர் அறிமுகம்

சென்னை சென்ட்ரல் 2 பிளாட்பார நுழைவாயிலில் பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க டிஜிட்டல் லாக்கர் திறக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தி லாக்கரை கையாளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையின் முக்கிய ரெயில் நிலையமாக சென்டிரல் ரெயில் நிலையம் உள்ளது....

நான் பேசும் போது இங்க பாருங்க… நீங்க அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க… – அமைச்சர் கே. என்.நேரு டென்ஷன்!

நான் பேசும் போது இங்க பாருங்க நீங்க அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க இவ்வளவு பேரு முன்னாடி எதாச்சு பேசிட்டா அப்புறம் சங்கடப்படுவீங்க - அதிகாரிகளிடம் டென்ஷனான அமைச்சர் கே. என்.நேரு.சென்னை கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்ட...

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் சப்-ரிஜிஸ்டராக பணியாற்றிய போது அரசுக்கு...

காதலர் தினத்தை கோயம்பேட்டில் ரோஜா பூ விறுவிறு விற்பனை!

காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் ரோஜா பூ விற்பனை விறுவிறு - சரக்கு வரத்து இரண்டு மடங்காக உயர்வு.20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு தாஜ்மஹால் ரக ரோஜா  350 முதல் 450 ரூபாய்க்கு விற்பனை. உலகம் முழுவதும்...

போதையில் மாநகரப் பேருந்து கடத்தல்… குடிகார ஆசாமியால் பரபரப்பு..!

அக்கரை செக்போஸ்ட் அருகே விபத்தை ஏற்படுத்திய போது சிக்கினார். பயணிகளை அவமதிக்கும் பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களை பழிவாங்க இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தகவல்சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை 2 மணிக்கு முன்னால்...

வீடு திரும்பும் போது ஏற்பட்ட கோர விபத்து…!சம்பவ இடத்தில் பிரிந்த காதல் ஜோடிகள்!

பணியை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வண்டலூர் ரயில்வே பிரிட்ஜ் அருகே ரயில் தண்டவளத்தை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு.செங்கல்பட்டில் இருந்து பீச் மார்க்கமாக சென்ற மின்சார ரயிலை கவனிக்காமல் தண்டவளத்தை கடக்கும் போது இருவரும் ரயிலில் அடிபட்டு...

விஜய் அரசியலில் எடுபடுவாரா? நான் என்ன ஜோசியமா பார்க்கிறேன்? – பிரேமலதா விமர்சனம்

தேமுதிக கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டதன் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியை ஏற்றி கொடி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார். கேப்டன் முரசு...

வங்கி மூலம் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிதான், நுகர்வோருக்கு திருப்பி தர வேண்டும் – சென்னை நுகர்வோர்  நீதிமன்றம் அதிரடி

வங்கி மூலம் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிதான், நுகர்வோருக்கு திருப்பி தர வேண்டும் என சென்னை நுகர்வோர்  நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மதுமிதா, சென்னை வடக்கு நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த  மனுவில்,...

━ popular

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள் ​அமிதாப்...