சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
பார்வை மாற்றுதிறனாளிகளின் வாழ்வு மேம்பட அரசு திட்டமிட வேண்டும் – கூட்டமைப்பினர் கோரிக்கை
பார்வை மாற்றுத்திறனாளிகளின் திறன் கண்ணாடிக்காக 120 கோடியை ஒதுக்கி உள்ள நிதியை, தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கேற்ற கோணத்தில் அரசு திட்டமிட வேண்டும் என, தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னையில், தமிழ் நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின்...
நீட் தேர்வுக்கு ஒரே மாதத்தில் 4-வது உயிர் பலி – மாணவா்களை காக்க அரசின்ச நடவடிக்கைகள் என்ன? ராமதாஸ் கேள்வி
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியான சக்தி புகழ்வாணி நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அச்சத்தால் வீட்டில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி ...
ஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றில் சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவனின் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சிறுவனின் தரப்பில் உணவகம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாலபவன் என்ற ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட 17...
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு உரிமை! மருத்துவா் ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி என்று அதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், பா ம க கட்சித் தலைவா் மருத்துவா்...
“கம்யூனிஸ்டுகளின் கடவுள்“ காரல் மார்க்ஸ்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்கள் சென்னையில் நடைபெற்ற சட்டப்பேரவையில் காரல் மார்க் சிலை நிறுவப்படும் எனவும், காரல் மாா்க் “கம்யூனிஸ்டுகளின் கடவுள்“ எனவும் தொிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில்...
மார்ச் மாதத்தில் 92.10 லட்சம் பேர் பயணிகள் பயணம்… சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்
2025 மார்ச் மாதத்தில் 92.10 லட்சம் பேர் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிா்வாகம் தகவல் அளி்த்துள்ளது.சுமாா் 92.10 லட்சம் பயணிகள் 2025 மார்ச் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்,...
சென்னை கொளத்தூரில் மருத்துவமனை…. அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்!
தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு குறித்து சட்டமன்றத்தில் தனது துறையின் மானியக் கோரிக்கையில் பேசுகிறேன் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளாா்.சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் நகரில் கடந்த மாதம் பிப்ரவரி 27 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்களால் திறந்து...
உலக இட்லி தினத்தை முன்னிட்டு: நூறு மகளிர், 100 விதமான சட்னி – 60 வினாடிகளில்!
சர்க்கரை நோய் ரத்த கொதிப்பு பிறந்த குழந்தைக்கு என சத்துள்ள விதவிதமான சட்னி செய்து அசத்திய பெண்கள்.மார்ச் 30 உலக இட்லி தினத்தை முன்னிட்டு சென்னை மாதவரத்தில் ரேடியன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் 100 வகையான சட்னி தயாரித்து லிங்கன்...
ஒரே நேரத்தில் 2000 நபர்கள்… பன்நோக்கு மையத்திற்கான இடம்: அமைச்சர்கள் குழு ஆய்வு
இரண்டாயிரம் பேர் அமரும் வகையிலும் 2000 வாகனங்களை நிறுத்தும் அளவிலும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள பன்நோக்கு மையத்திற்கான இடத்தினை, அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கிண்டி அருளாயம்பேட்டையில் சென்னைப் பெருநகர...
மளமளவென சரியும் மக்கள் தொகை -ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உரை
சென்னை ஐஐடியில் நடந்த விழாவில் உரையாற்றிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மக்கள் தொகை மேலாண்மையில் தென்னிந்திய மாநிலங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பின்னா் மாணவர்கள் தெலுங்கில் பேச வேண்டும் என்று கூறினாா்.மேலும், எந்த கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சிக்குச் சென்றாலும்...
━ popular
சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...
