சென்னை

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...

முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...

தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்

திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...

”போட்டிகளைப் பார்க்க விருப்பமில்லையெனில் வீட்டிலேயே இருக்கலாம்” – நீதிபதிகள் கருத்து…

சென்னையில் நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைத் தேர்தல் காலத்தில்...

அயப்பாக்கத்தில் சுப்ரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா…2000 பெண்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை அயப்பாக்கத்தில் உள்ள சுப்ரமணியசாமி திருக்கோவிலில் 2000 பெண்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மஞ்சள் நிற புடவையில் தலையில் பால் குடத்துடன் 2000 பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.சென்னை அயப்பாக்கத்தில் உள்ள ஆனந்த வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் உள்ள...

70 பேரிடம் ஷேர் தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி… அம்பத்தூரில் மோசடி மன்னன் கைது!

அம்பத்தூரில் அதிக லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை ஆவடி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் நாளிதழ் ஒன்றில்,...

சென்னை முகப்பேரில் காதலை எதிர்த்த தாய்…மகளின் காதலனால் கழுத்து நெரித்து கொலை!

ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் பெண் அதிகாரி கழுத்தை நெரித்துக்கொலை. மகளின் காதலன் கைது. ஜெ. ஜெ.நகர் போலீசார் நடவடிக்கை. காதலியை திட்டியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்.சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல்...

தந்தையை மிரட்ட தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு நாடகம்… பரிதாபமாய் கருகிப்போன உயிர்..!

சென்னை மதுரவாயில் மேட்டுக்குப்பம் சாலையில் தந்தையிடம் பைக் வாங்கி தர கேட்டு அடம் பிடித்த மகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு  ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் முருகன்/42. கட்டிடக்கழிவுகளை தரம் பிரிக்கும் பணி செய்து வரும் இவருக்கு திருமணம் ஆகி...

போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயக் கொள்கை – தமிழகம் முழுவதும் பிப்.13-ல் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை (13.02.2025) வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளதுபோக்குவரத்துத் துறையில் ஏற்படும் இழப்பை...

போலீசார் தாக்கியதால் வீரப்பனின் மைத்துனர் மரணம்..? வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சந்தன கடத்தல் வீரப்பனின் மைத்துனர் அர்ஜூன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததாக எந்த புகாரும் இல்லை எனவே இந்த வழக்கை பற்றி விசாரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதி மன்றத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் மைத்துனர் அர்ஜூனனின்...

 பழங்குயின மாணவர்களிடையே மருத்துவ படிப்பு குறித்து – ஆளுநர் கேள்வி

மருத்துவ படிப்பு குறித்து கேள்வியெழுப்பிய ஆளுநர் - நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் பொறியியல் படித்துக்கொண்டே நீட் தேர்விற்கு ஆன்லைன் பயிற்சி மேற்கொண்டு வருவதாக பதிலளித்த பழங்குடியின மாணவர்.சென்னை கிண்டி பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பழங்குடியின...

யுஜிசியின் புதிய நெறிமுறைகள் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சொ.ஜோ அருண்

யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்!யுஜிசி வரைவு கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையர் 3 -ஆவது குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். "சிறுபான்மையினர் மக்கள் நடத்துகின்ற கல்லூரிகளுக்கு எதிராகவும், சிறுபான்மையினர் மக்களின்...

பெரியார் சிலையை அவமதித்த நாதக கட்சி நிர்வாகி வழக்கு ஓத்திவைப்பு!

பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மனு!கடந்த 3 ம் தேதி சென்னை ஜாபர்கான்பேட்டை, கங்கை அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள...

கிளாம்பாக்கம் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திய ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதி

இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ ஓட்டுநருக்கு உடல்நிலைக்குறைவு - செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 19-வயது இளம்பெண்ணை ஆட்டோ மூலமாக கடத்தி பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கைது...

━ popular

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள் ​அமிதாப்...