சினிமா
போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!
News365 -
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...
“இது போரை விரும்பாதவர்களுக்கான படம்” – ‘நீளிரா’ குறித்து சூர்யா பாராட்டு!
இந்திய அமைதிப்படை மற்றும் ஈழப் போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு நடுவே, போரை...
“வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால் ஆள நினைக்கிறியே தப்பு இல்ல” – ‘TN 2026’ படத்தின் டீசர் வெளியீடு…
"ஏ சினிமாக்கார பயலே இது தமிழ்நாடுடா, வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால்...
“தமிழ் சினிமாவின் பெருமை”… பொன்னியின் செல்வனைப் போற்றிய கமல்ஹாசன்!
நடிகர் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெருமை என்று பேசியுள்ளார்.மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தற்போது படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.அவர் பேசிய போது,"என்னுடைய முதல் விருப்பம், ஆசையெல்லாம்...
‘அறம்’ இயக்குனரின் புதிய படம்… கதையின் நாயகி ஆன ராதிகா!
நடிகை ராதிகா சினிமாவில் மீண்டும் கதாநாயகியாக களமிறங்குகிறார்.தமிழ் சினிமாவின் 80-களில் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா.அதையடுத்து படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களின் நடிக்க தொடங்கிய ராதிகா சீரியலில்...
5 வருடங்களுக்குப் பின்னர் மலையாள சினிமாவின் ரீஎன்ட்ரி கொடுக்கும் தேவயானி!
நடிகை தேவயானி 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மலையாள சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.இயக்குனர் ஷஹாத் இயக்கத்தில் அனுராகம் என்ற புதிய படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அஸ்வின் ஜோஸ் மற்றும் கௌரி கிஷன் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும் இயக்குனர்...
பொன்னியின் செல்வன் 2-ல் குட்டிக் குந்தவையாக நடித்தது இந்த சீரியல் நடிகையின் மகள் தான்!
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் குட்டிக் குந்தவையாக நடித்தது இந்த சீரியல் நடிகையின் மகள் தான்.மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் பாகத்தில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து...
‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம்… ஹீரோ யார் தெரியுமா!?
'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.விஷ்ணு விஷால் இயக்கத்தில் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இன்று நேற்று நாளை திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மியா ஜார்ஜ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஜிப்ரான் இந்தப்...
விவகாரத்தை போட்டோஷூட் எடுத்து கொண்டாடிய சீரியல் நடிகை!
சீரியல் நடிகை ஷாலினி தனக்கு விவகாரத்து கிடைத்ததை போட்டோஷூட் எடுத்து கொண்டாடியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.‘முள்ளும் மலரும்’ சீரியல் முலமாக பிரபலம் ஆனவர் ஷாலினி. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியில் தன் மகள் ரியாவுடன்...
ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் கூட்டணியில் புதிய ஸ்பை திரில்லர்!
ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. 'எஃப்ஐஆர்' படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யாவும் கௌதம் கார்த்திக்கும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இன்று மே தின ஸ்பெஷலாக படத்தின் டைட்டில்...
ரஜினி தங்க இதயம் கொண்டவர்… ரோஜாவுக்கு பதிலடி கொடுத்த சந்திரபாபு நாட்டு!
தெலுங்கில் பழம்பெரும் நடிகரான என்டி ராமாராவ் நூற்றாண்டு விழாவில் ரஜினி சில தினங்களுக்கு முன்பு கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய ரஜினி “சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி. தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் தலைவர். அவருடைய தொலைநோக்குப் பார்வை காரணமாகவே...
ரஹ்மான் பாடும் போது நிகழ்ச்சியை நிறுத்த கூறிய காவலர்
ஏ.ஆர் ரஹ்மான் பாடி கொண்டு இருக்கும் போதே மேடையேறி நிகழ்ச்சியை நிறுத்த கூறிய காவல்துறை அதிகாரி; "Thanks Everyone" எனக்கூறி உடனே நிகழ்ச்சியை முடித்த ரஹ்மான்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராஜா பகதூர் மில்ஸில், ஆஸ்கர் விருது நாயகன் ஏ.ஆர்...
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்- தேனாண்டாள் முரளி வெற்றி
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்- தேனாண்டாள் முரளி வெற்றி
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட தேனாண்டாள் முரளி 150 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை 10 மணி...
━ popular
தமிழ்நாடு
சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு...
