க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
பெண்ணின் அந்தரங்க படங்களை வைத்து 40 லட்சம் பணம் பறித்த இளைஞர் கைது
தேனியில் இளம்பெண்ணின் அந்தரங்க படங்களை செல்போனில் எடுத்து வைத்து மிரட்டி 40 லட்சம் ரூபாய் பணம் பறித்த இளைஞர் கைது.தேனி சிவராம் நகரில் வசித்து வருபவர் 34 வயதான இளைஞர் ராஜமாணிக்கம். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் தேனி...
நடிகர் முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு – கேரள போலீஸ்
மலையாள நடிகர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ முகேஷ் உட்பட ஐந்து பேர் மீது கேரள காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளது.
நடிகை கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெிரியவந்துள்ளது.மலையாள திரையுலகில்...
சென்னை: வீட்டை அபகரித்த வழக்கறிஞர் – 48 மணி நேரத்தில் வீட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
போலியான ஆவணங்கள் மூலம் வீட்டை அபகரித்த வழக்கறிஞரிடம் இருந்து, 48 மணி நேரத்தில் வீட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கவும், வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த மாதவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்...
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக மோசடி – அதிமுக மாவட்ட செயலாளர் மீது புகார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கூறி அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தன்னிடம் ஒரு கோடியே 60 லட்சம் பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக கள்ளக்குறிச்சி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணன் என்பவர் கள்ளக்குறிச்சி...
அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதிப்பு!சிங்கப்பூர் வெளிநாட்டு பங்குகளை கையகப்படுத்தியதிலும் இலங்கை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ததிலும் இந்திய அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாகக் கூறி, ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவுhttps://www.apcnewstamil.com/news/tamilnadu-news/the-struggle-to-return-the-thousand-rupees-allotted-to-the-railway-department-by-the-union-government-selva-perundagai/109002சுமார் 89.19 கோடி...
நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் பலி!
சீரியல் நடிகை ரேகா நாயர் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்.
நடிகை ரேகா நாயர் வம்சம், ஆண்டாள் அழகர், பகல் நிலவு, பால கணபதி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
இரவின் நிழல், விளம்பரம் போன்ற...
அம்பத்தூர் : நூதன முறையில் திருடும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் சூப்பர் மார்கெட்டில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது. நூதன முறையில் திருடும் பெண்களின் சிசிடிவி காட்சிகள் வைரல்.சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் பிரபல அலிஸ் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு...
பண்ருட்டி : போலி லாட்டரி விற்ற 4 பேர் கைது
பண்ருட்டியில் போலியான ஆன்லைன் லாட்டரியில் பணம் பறிகொடுத்த 55 வயது உடைய முதியவர் இனி யாரும் ஏமாற கூடாது என்பதற்காக காவல் நிலையத்தில் கதறியதால் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .கடலூர் மாவட்டம்...
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கு: விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி மனு
ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டார் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முந்தைய அதிமுக ஆட்சி...
வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் பலே கில்லாடி கைது
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டிமேடு பகுதியில், கடந்த 20ஆம் தேதி காலை 11:30 மணிக்கு, 60 வயது முதியவர் ஒருவர் வங்கியில் 65 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு வந்தார். பைக்கில் வந்த 2 பேர் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.இதுகுறித்து...
━ popular
தேர்தல் 2026
பெரம்பூரில் பிரச்சாரத்திற்குப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை – தவெக பரபரப்பு புகார்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பெரம்பூர் தொகுதி வேட்பாளருமான தளபதி விஜய் இன்று மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது முறையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என...
