க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
கொடுங்கையூரில் ATM-ல் முதியவரிடம் ரூ.84,000 திருட்டு..!!
சென்னை கொடுங்கையூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவரிடம் திருடிய சம்பவம்.ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவருக்கு உதவுவது போல் நடித்து ரூ.84,000 திருடப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டை மாற்றி எடுத்துச் சென்று முதியவரின் கணக்கில் இருந்து ரூ.84,000 பணம் திருடப்பட்டுள்ளது.https://www.apcnewstamil.com/news/chennai/bomb-threat-to-mit-college-chennai/110787முதியவரை...
சிறுவர்களை தாக்கிய சம்பவம்: பிரபல பின்னணி பாடகர் மனோ மகன் மீது போலீஸில் புகார்
மதுபோதையில் தாக்கியதாக பிரபல பின்னணி பாடகர் மனோ மகன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் (20) என்பவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் மதுரவாயிலைச் சேர்ந்த நிதிஷ் (16)...
சென்னை: ரூ.10 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
சென்னையில் ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டம் திருமலை பிள்ளை சாலையில் ஏடிஎம்( CDM) மையத்தில் நேற்று (செப் 09) இரவு பணம் செலுத்தும் போது, இரு நபர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.பின்னர் ஒரு...
சென்னை : உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம்
கொரட்டூரில் உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம், டிரைவர் கைது.
உத்திரமேரூர் முத்துமாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத்(35). இவரது நண்பர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இருவரும் டிம்பர் லாரி ஓட்டி வருகின்றனர். நேற்று...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி புதூர் ராஜாவின் கூட்டாளி கைது
பட்டினப்பாக்கத்தில் மாமூல் வசூல் செய்த்துடன், அந்த பகுதி மக்களை மிரட்டியதாக வந்த புகாரின் பேரில் மாட்டு ராஜா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.வடபழனியை சேர்ந்த ராஜா என்கிற மாட்டு ராஜா 42 என்பவர் மீது கடந்த 2021 ஆம்...
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்
ஷேர் சாட் ஆப் மூலமாக பழக்கம் ஏற்பட்ட 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய காதலன் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நெற்குன்றத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த...
துபாய் மற்றும் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புடைய போலி சிகரெட்கள் பறிமுதல்
இந்திய சிகரெட்டுகள் போல், போலியான சிகரெட்களை தயாரித்து, துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து, சரக்கு கப்பல்களில், சென்னை துறைமுகத்துக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புடைய, ஒரு கோடி போலி சிகரெட்களை, மத்திய வருவாய் புலனாய் துறையினர்...
போரூர் அருகே பெண்ணை கட்டிப்போட்டு மயக்க ஸ்பிரே அடித்து 25 பவுன் நகை கொள்ளை
சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சாந்தி (50). இவருக்கு சொந்தமான வீட்டின் தரைத் தளத்தில் தனியாக வசித்து வந்தார். முதல் தளம் , மற்றும் இரண்டாம் தளங்களில் வீடு வாடகைக்கு விட்டு உள்ளார்.இந்த வீட்டிற்கு பாதுகாப்பு...
ஏர்டெல் செல்போன் டவரில் பேட்டரி திருட்டு
திருவள்ளூர் அருகே செல்போன் டவரின் பேட்டரி திருடி விற்பனை செய்துவிட்டு திருடு போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து நாடகமாடிய எலக்ட்ரீசியன் போலீசாரிடம் சிக்கி கைதானது எப்படி?.திருவள்ளூர் அடுத்த புதுமாவிலங்கை பகுதியில் உள்ள ஏர்டெல் செல்போன் டவர் அமைந்துள்ளது.அத்தகைய செல்போன்...
ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் – ஒருவர் கைது
ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பதியப்பட்ட வழக்கில், நீல சட்டை அணிந்திருந்த கிஷோர் என்ற நபரை, சென்னை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.பாலக்காட்டில் இருந்து கரூர் வழியாக சென்னை வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில்,...
━ popular
சினிமா
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான...
