க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முன்னாள் பார் கவுன்சில் நிர்வாகியிடம் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை...
தஞ்சை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரின் கணவர் மனு தாக்கல்
தனது வீட்டை உடைத்து பொருட்களை திருடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரின் கணவர் மனு தாக்கல் செய்துள்ளார்.சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கும், காவல் ஆய்வாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால் ராமநாதபுரம்...
நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது பாலியியல் புகார்
பிரபல திடைப்பட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது பாலியியல் புகார் அளித்த பெண் நடன கலைஞர்.
பிரபல திரைப்பட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடன...
லாட்டரி தடையை மீறி வந்தவாசியில் ரகசிய விற்பனை – இருவர் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலமாக விற்பனை - காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்து இரண்டு பேர் கைது செய்தனர் - 48.50 லட்சம் ரூபாய், 83 சவரன் தங்க நகைகள் 6 செல்போன்கள்,ஒரு...
மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் மகாவிஷ்ணு
நீதிமன்ற காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட மகா விஷ்ணு போலீஸ் கஸ்டடி முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சென்னை அசோக் நகர்...
ஊராட்சி மன்ற தலைவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
ஊராட்சி மன்ற பெண் வார்டு உறுப்பினரை செருப்பை கொண்டு தாக்க முயன்ற விவகாரம் ஊராட்சி மன்ற தலைவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுவிழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளம்புத்தூர் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த பெண் வார்டு...
மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க உத்தரவு
மகாவிஷ்ணு சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக புகார் எழுந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.https://www.apcnewstamil.com/news/politics/coimbatore-bjp-member-removed/111244மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் பேசிய பரம்பொருள் ஃபவுண்டேஷனை...
தலையை துண்டித்து ரவுடி கொலை…!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுந்தர்ராஜ் (எ) கழுத்துவெட்டி சுந்தர்ராஜ்(33). திருமணமாகாதவர். பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, அடிதடி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது.இவரது சித்தப்பா மணி...
கர்ப்பிணி பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி
சேலம் அருகே கர்ப்படைந்த பிளஸ்-2 மாணவி, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து...
மது போதையில் தாக்கியதாக பாடகர் மனோவின் மகன் உள்ளிட்ட 5 பேர் மீது புகார்
மதுபோதையில் தாக்கியதாக பின்னணி பாடகர் மனோவின் மகன் உள்ளிட்ட 5 பேர் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார்சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் மற்றும் மதுரவாயிலை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள...
━ popular
சினிமா
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான...
