க்ரைம்
தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
தாராபுரத்தில் கடன் தொகைக்காக அளிக்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய வழக்கில்,...
1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சென்னை விமான நிலையத்தில் கைது!
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு...
நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!
News365 -
விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...
குலசேகரம் அருகே சோகம்: கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தற்கொலை! – த.வெ.க பிரமுகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவருக்குக் குறுந்தகவல் (Message)...
பக்தியுடன் வலம் வந்து கைவரிசை – பெண் கைது
கோயில் கோயிலாக சாமி கும்மிட போகும் பெண்களுக்கு மத்தியில், கொள்ளையடிக்க சென்ற பெண் காவல் துறையினர் கைது செய்தனர். நெற்றியில் பட்டையும், பொட்டுமாக பக்தியுடன் வலம் வந்து கைவரிசை காட்டியது காவல் துறை விசாரணையில் அம்பலமானது.
வழக்கமாக நெற்றியில் பட்டை, சந்தன பொட்டு...
கொலையாளிக்கு ஆயுள் தண்டனை – பூவிருந்தவல்லி நீதிமன்றம்
பூவிருந்தவல்லி கொலை வழக்கு 20 ஆண்டுகளுக்கு பின் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
2003 ஆண்டு பால் வியாபாரி தட்சிணாமூர்த்தி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். தட்சிணாமூர்த்தி கொலை வழக்கில் கொலையாளி கோபி 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து பின்னர் கைது செய்யப்பட்டான்.கொலை...
சாலையை கடக்க முயன்றவர்கள் மீது லாரி மோதல்
தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி சாலை கடப்பவர்கள் மீது அதிவேகம மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் சீயோனி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை இரண்டு பெண்கள் கடக்க முற்பட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற...
உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை – 30 வயது பெண் கைது
உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதில் 30 வயது பெண் சைது செய்யப்பட்டுள்ளார்.உத்திரப்பிரதேசம் மாநிலம், சஜஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் மொஹமத் உஸ்மான். இவரின் 17வயது சிறுவன் அசீம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) டெய்லர் வேலை செய்து வந்தான். அந்த கடைக்கு...
அன்புஜோதி ஆசிரம விவகாரம் – சிபிசிஐடி போலீசாருக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
விழுப்புரம் அருகே உள்ள அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு.
விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த...
அரியவகை குரங்கு கடத்தல் – காவலர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்
சென்னை அருகே அரியவகை குரங்கினை விடுவிக்க லஞ்சம் வாங்கிய புகாரில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4பேர் பணியிடை நீக்கம்.சென்னை அடுத்த செங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வல்லரசு, கிருஷ்ணமூர்த்தி, மகேஷ் ஆகியோர் தனிப்பிரிவில் பணியாற்றி வந்தனர்....
சினிமா பாணியில் திருமண மண்டபத்தில் திருமணத்தை நிறுத்திய போலீசார்!
இளம் பெண்ணை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணிற்கு தாலி கட்டும் நேரத்தில் சினிமா பாணியில் மணமகனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ராஜேந்திர...
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை!
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை தொடங்கியது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன்,...
குடியாத்தத்தில் போலி ரசீது தயாரித்து மோசடி செய்த கும்பல் கைது
காய்கறி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருவதாக கூறி போலி ரசீதுகள் தயாரித்து 1 கோடியே 46 லட்சம் மோசடி செய்த புகாரில் குடியாத்தத்தை சேர்ந்த 3 பேர் கைது.
ஹரியானாவை சேர்ந்த மொத்த காய்கறி விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் இணைந்து...
கொடநாடு வழக்கு விசாரணை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மார்ச் மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
சிபிசிஐடி போலிசார் இதுவரை 103 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், செல்போன் தகவல் பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால் சிபிசிஐடி தரப்பில் கால அவகாசம்...
━ popular
சினிமா
சினிமா மேடை அல்ல… இது மாணவர்களின் உரிமை மேடை! நீட் தேர்வை எதிர்த்து வெற்றிமாறன் சொன்ன நச் வார்த்தை!
நீலம் மாணவர் இயக்கம் நடத்திய நீட் எதிர்ப்பு கண்டனப் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு; நீட் தேர்வை முற்றிலும் தடை செய்யக் கோரிக்கை.ஒரு நாட்டில் மாணவர்கள் தங்கள் படிப்பு மற்றும் எதிர்காலத்தை விட்டுவிட்டுப் போராட்டக் களத்திற்கு...
