க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி; கள்ளக்காதலனும் சேர்ந்து சிக்கியது எப்படி? பரபரப்பு பின்னணி 

கொளத்தூரில் கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. உடந்தையாக இருந்த கள்ளக்காதலனும் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொளத்தூர் பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் 45. இவர் லாரி டிரைவராக வேலை செய்து...

16 வயது சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்கள் கைது

16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி வீடியோ எடுத்து மிரட்டிய இரண்டு பனியன் தொழிலாளர்கள் கைது. திருப்பூர் பாண்டியன் நகர் அடுத்த செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி...

தனியார் மருத்துவமனையில் 52 லட்சம் ரூபாய் கையாடல் செய்த இளம் பெண் கைது

தனியார் மருத்துவமனையில் உரிமையாளருக்கு தெரியாமல் 52 லட்சம் ரூபாய் கையாடல் செய்த இளம் பெண் கைதுசென்னை அண்ணா நகர், மெட்ரோ சோன் குடியிருப்பைச் சேர்ந்தவர் மருத்துவர் மைதிலி. அவரது கணவருடன் மேற்கு அண்ணா நகர், ஆபீசர் காலனியில் 'ஆஷாரா' என்ற...

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை – கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை

திருப்பூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கணியூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஈஸ்வரன் (35). இவர் தோட்டத்தில் பயிர்களை...

புதுக்கோட்டையில் இரட்டை கொலை – 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை – தலா 50,000 அபராதம் – மகிளா நீதி மன்றம் தீா்ப்பு

புதுக்கோட்டையில்  தாய் மகள் இரட்டை கொலை வழக்கில் நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ,தலா ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும், விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட வி ....

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதானவர் – சென்னையில் மீண்டும் கைது

2018ல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்திய தேசிய லீக் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்து வரும் அவரை சென்னை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.சென்னை ஓட்டேரி தாசமகான் பகுதியை சேர்ந்தவர்...

உறவுக்கு இடையூறு… அரக்கனாக மாறிய தாய்: காட்டிக் கொடுத்த காதலனின் டி-சர்ட்

அம்மா... என்கிற உறவு, இந்த பூமியில் மிகவும் புனிதமானது, உன்னதமானது. தாயின் மடி உலகிலேயே பாதுகாப்பான இடம். ஒரு தாயும் ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் தன் குழந்தைக்கு தீங்கு ஏற்பட்டால் பொறுக்க மாட்டாள். இப்படிப்பட்ட தன்னலமற்ற உறவை...

குழந்தை தொழிலாளிகளை போலீசார் மீட்டனா் – உரிமையாளர் கைது

வளசரவாக்கத்தில்  வீட்டு வேலைகளுக்கு முன் பணம் குடுத்து சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் வந்துள்ளது.அதன்அடிப்படையில் சோதனை நடத்திய போலீசார் அவா்களை  மீட்டனர்.சென்னை வளசரவாக்கம் திருப்பதி நகரில் வசிப்பவர் ரஷிதா...

புதுச்சேரியில் மாயமான மும்பை சிறுமி – பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் மற்றும் மூவர்

புதுச்சேரியில் மாயமான மும்பை சிறுமி; விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் உட்பட 4 பேரை பெரியகடை போலீசார் கைது செய்தனர்.மும்பையை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி தனது தாய், தந்தையுடன் கடந்...

 புக் செய்த சவாரியை ரத்து செய்த பெண் டாக்டருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பைக் டாக்ஸி டிரைவர்

கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து இரவு 8 மணியளவில் பைக் டாக்சி டிரைவர் புக் செய்துள்ளார். நீண்ட நேரம் பைக் டாக்சி  வராததால் சவாரியை ரத்து செய்திருக்கிறார்.பயணத்தை...

━ popular

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  8...