க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
நீட் தேர்வில் போலி சான்றிதழை தயாரித்தது யார் ? அப்பா மகனிடம் போலீசார் தீவிர விசாரணை…!
நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ் மற்றும் போலி சேர்க்கை சான்றிதழை கொண்டு வந்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோரிடம் கீழ்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை.இன்று காலை எம் எம் சி கல்லூரியில் சேர்க்கைக்கான அனுமதி சீட்டுடன்...
ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்திக் கொண்டோம் – நாகேந்திரன் வாக்குமூலம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியே கசிந்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி சென்னையில் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் வடசென்னை ரவுடி நாகேந்திரன், அவனுடைய மகன்...
சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோ மெத்தப்டமைன் போதைப் பொருள் பறிமுதல்…!
இலங்கை நாட்டிற்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இலங்கையைச் சேர்ந்த நபர் உட்பட இரண்டு பேர் கைது. 15 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்.மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மூலக்கடை பேருந்து நிலையத்தில்...
வெறிபிடித்த தனியார் பள்ளி தலைமையாசிரியர் கைது – குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து அத்துமீறல்
தனியார் மழலையர் பள்ளி தலைமையாசிரியர் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது.சென்னை பாலவாக்கத்தில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா(44), இவரது பள்ளியில் 22 வயது இளம்பெண் ஒருவர் தற்காலிக ஊழியராக கடந்த 4...
மூன்று விரைட்டியில் ஆப்பர் , ரூ.30,000 கட்டணம் – ஆப் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் மோசடி
தனிமையில் மகிழ்வுடன் இருக்க பெண் உள்ளனர் எனக்கூறி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் மோசடி நிகழ்ந்துள்ளது.பொள்ளாச்சியை சேர்ந்த 5 பேர் கும்பலை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.புதுச்சேரி ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் பிரவீன். இவர் லொகாண்டோ என்ற...
திருப்பூரில் காரில் கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம், 2 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல்!!
திருப்பூர் தாராபுரம் சாலையில் காரில் கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர் பிரபா தேவி தலைமையிலான போலீசார் தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் பகுதியில்...
தேனியில் 3 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல்…!
தேனி மாவட்டம் கூடலூரில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் (எண்ணெய்) தயாரித்து விற்பனை செய்ய முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்துள்ளனர்.தேனி மாவட்டம் கூடலூரில்...
சேலத்தில் லஞ்சம் வாங்கி அலுவலர் கைது
புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு சொத்து வரி விதிப்பதற்காக 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சேலம் மாநகராட்சி வரி வசூலிப்பாளர் ராஜா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும்களவுமாக பிடிபட்டுள்ளார்.லஞ்சம் வாங்கி அலுவலர் ஒருவர் சிக்கிய சம்பவம், சேலம் மாவட்டத்தில் பெரும்...
உடுப்பியில் கணவனை தலையணையை வைத்து நசுக்கிய மனைவி…!
கள்ளக்காதல் தொடர்பால் கணவனை கொலை செய்த ஜோடி கைது. ஒன்றை மாதங்கள் கணவனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்தது மட்டுமின்றி காதலுடன் இணைந்து தலையணையை வைத்து நசுக்கி கொலை செய்த மனைவி.கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கர்கலா தாலுக்காவில் உள்ள அஜீக்கர்...
காதலித்து பிரிந்து சென்ற இளம்பெண்- ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரம்
திருவள்ளூர் அருகே காதலித்து பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இளம் பெண்ணை கத்தியால் குத்தி தலைமறைவாக இருந்த வந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிலாய்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
