க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
சேலம் அருகே வனப்பகுதியில் எறும்புத்தின்னியை விற்க முயற்சி – 6 பேர் கைது
சேலம் அருகே வனப்பகுதியில் எறும்புத்தின்னியை பிடித்து பல லட்ச ரூபாய்க்கு விற்க முயற்சித்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்......சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் எறும்புத்தின்னியை பிடித்து விற்பனை செய்ய முயற்சித்த ஆறு பேரை...
ஆம்ஸ்ட்ராங் வழக்கு : கைதானவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 28 பேரும் இன்று மாலை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். வழக்கில் உள்ள 30 பேர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் 5000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார்...
ராமநாதபுரம் : அரசு மருத்துவக் கல்லூரியில் போலி நீட் சான்றிதழ் – வடமாநில மாணவர் கைது
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் மாணவர் சேர்க்கைக்கு போலி நீட் சான்றிதழை அளித்த வட மாநில மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் கல்லூரி தற்காலிகமாக...
வெளிநாட்டு பயணியிடம் திருடிய பணத்தில் கைவரிசை… பெண் எஸ்.ஐ. இடம் தீவிர விசாரணை!
சென்னை தனியார் விடுதியில் தங்கியிருந்த வெளி நாட்டு பயணியிடம் அமெரிக்க டாலர்களை திருடிய ஊழியரிடம் மீட்ட பணத்தை கையாடல் செய்த புகாரில் பெண் உதவி ஆய்வாளரிடம் துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது.ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த குஸ்டவ் எரிக், அவரது...
சென்னையில் அரசு பேரூந்தில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறு – நடந்துனர் உயிரிழப்பு
சென்னையில் அரசு பஸ்ஸில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் 52 வயது நடந்துனர் ஜெகன் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு MKB நகர்-CMBT செல்லும் 46G பஸ்ஸில் நடத்துனர் பணியில் ஈடுபட்டபோது, இச்சம்பவம் நடந்துள்ளது.வேலூர் மாவட்டம் மாதனூரை சேர்ந்த...
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு – அதிமுக சஜீவனுக்கு சம்மன்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு தூபாயில் தலைமறைவாக உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.கடந்த 2017 ஆம் ஆண்டு கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம்...
பணத்துக்காக குழந்தைகள் கடத்தல் – போலீஸ் பிடியில் குற்றவாளிகள்
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளை பணத்திற்காக கடத்திச் சென்ற நபர்கள். குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த காவல்துறை குழந்தைகளை பத்திரமாக மீட்டியுள்ளனர்.கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானி என்ற பகுதியில் உள்ள ஒரு...
அரசு வேலை, போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ.1.47 கோடி மோசடி – இன்ஸ்பெக்டர் மீது அதிரடி நடவடிக்கை
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1 கோடியே 47 லட்சம் ரூபாய் மோசடி செய்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசுராஜசேகரன் மீது குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம்...
சூடுபிடித்த தீபாவளி ஜவுளி வியாபாரம் – கை வரிசை காட்டிய 3 பெண்கள் கைது
ஈரோட்டில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜவுளி சந்தையில், துணி பண்டல்களை திருடிய 3 பெண்கள் கைது.ஈரோடு ஜவுளி வணிக வளாகத்தில், துணி வாங்க வந்ததை போல் நடித்து ஜவுளி பண்டலை திருடி சென்ற பெண்கள், மீண்டும் கை வரிசை...
அரிசி மூட்டையில் கட்டுக்கட்டாக பணம் வடலூரில் பரபரப்பு
கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா சிட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் சண்முகம் வயது 40 இவர் நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகா ட்ரேடர்ஸ் அரிசி மண்டி நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இவருடைய மனைவியின் தம்பி சீனிவாசன் கடையில் இருந்த...
━ popular
தமிழ்நாடு
குவைத் தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு…
குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு இடையே வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல், இப்பகுதி முழுவதும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது....
