க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு…!

மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை மர்மநபர்கள் அரிவாள் வெட்டியுள்ளனர். காயமடைந்த 3 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரகு, அவரது மனைவி ஜெயபாரதி, மருமகள் அர்ச்சனா...

மதுரையில் 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 3 தனியார் பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பைபாஸ் மற்றும் கீரைத்துறையில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தற்போது சோதனை நடைபெறுகிறது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன்...

விநாயகர் சதுர்த்திக்கு உணவகம் சூரை – 2 பேர் மீது குண்டர் சட்டம்

விநாயகர் சதுர்த்திக்கு பணம் கேட்டு உணவகத்தை சூறையாடிய இரண்டு பேரை குண்டாஸில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போயம்பாளையம் பகுதியில் கடந்த 2 தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட...

பைக்கில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது

ஈரோட்டு சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி சாகசங்கள் செய்த இளைஞர் கைது.போலீசாருக்கு சவால் விட்டு சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்து பைக்கை பறிமுதல்...

கொடைக்கானலில் மசாஜ் சென்டரில் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் – 4 பேர் கைது…!

கொடைக்கானலில் மசாஜ் சென்டரில் வேலை பார்க்கும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற நான்கு சுற்றுலா பயணிகள் கைது. ஆபாசமாக நடக்க மறுத்த பெண்களை சாலைகளில் ஓட விட்டு விரட்டியதால் பரபரப்பு. போலீஸ், பத்திரிக்கையாளர் எனக் கூறி பெண்களிடம் ஆபாசமாக...

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு.கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஒரு கோடியே 60 லட்சம்...

பள்ளியின் வளர்ச்சிக்காக 2ம் வகுப்பு மாணவர் நரபலி… பள்ளி இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் கைது

உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக விடுதியில் தங்கியிருந்த 2ஆம் வகுப்பு மாணவரை நரபலி கொடுத்த பள்ளி இயக்குநர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் ரஸ்காவனில் டிஎல் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த...

எடப்பாடி அருகே குழந்தை விற்பனை – தந்தை உட்பட 5 இடைத்தரகர்கள் கைது

எடப்பாடி அருகே 4 - குழந்தையை விற்பனை செய்த தந்தை உட்பட ஐந்து இடைத்தரகர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள சித்தூர் திம்மபதியான்வளவு, பகுதியைச் சேர்ந்த...

திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகி வெட்டி படுகொலை…!

வேடசந்தூர் அருகே திமுக கட்சியின் ஒன்றிய பொருளாளரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்தவர் மாசி (வயது 40). இவர் தி.மு.க வேடசந்தூர் தெற்கு ஒன்றிய...

தர்மபுரியில் பரபரப்பு ஆண், பெண்ணை கடத்தி சரமாரி குத்திக்கொலை…!

தர்மபுரி அருகே, 55 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம கும்பல், சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் வீசி விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலை பிடிக்க,...

━ popular

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான...