செய்திகள்

“எம்.ஜி.ஆரிடம் பார்த்த மனிதநேயத்தை முதலமைச்சர் விஜய்யிடம் பார்க்கிறேன்!” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நெகிழ்ச்சிப் பேச்சு!

"அடுக்குமொழியில் பேசி தங்களைச் சிறந்த பேச்சாளர்கள் என்று நிரூபிப்பவர்கள் அமைச்சர்கள் அல்ல;...

அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அதிரடி: தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு!

கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களுக்குத் தமிழகத்திலிருந்து ஜல்லி, கருங்கல்,...

“மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார்?” – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!

கரூர் துயரச் சம்பவத்தின்போது மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து தப்பியோடியது...

“திமுக என்பது பல தலைமுறைகளின் போராட்ட வரலாறு; மேடை நடிப்பால் அதனை அழித்துவிட முடியாது!” – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் திமுகவினரின் பதிலடி!

கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், திமுக மற்றும் அதன் தலைவர்களைக்...

இது தான் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை

என்.கே.மூர்த்தி தமிழ்நாடு முழுவதும் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. யார் இந்த கருணாநிதி? ஏன் கொண்டாடப்படுகிறார்? அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம். 1924ம் ஆண்டு ஜுன் மாதம் 3ம் தேதி நாகப்பட்டின மாவட்டம் திருகுவளை என்ற கிரமத்தில் கலைஞர்...

தமிழக அமைச்சரவை வரலாற்றில் உதயநிதி ஸ்டாலின் தடம் பதிக்க உள்ளார்

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் அணி செயலாருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார்.எல்லோரும் இவர் அமைச்சராவது குடும்ப அரசியல் என்ற கோணத்தில் பார்க்கலாம். ஆனால் அது தவறு. யார் ஒருவரும் உழைப்பு இல்லாமல் ஒரு...

பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு! ஈரோட்டில் சோகம்

ஈரோடு அருகே சோலாரில் இயங்கி வரும் தனியார் பால் நிறுவனத்தில், பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சோலாரில் இருந்து வெண்டிபாளையம் செல்லும் வழியில் பாலு என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் பால் குளிரூட்டப்பட்டு...

ஏ.ஆர்.ரகுமானை கட்டியணைத்து பாராட்டிய ரஜினிகாந்த்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இயக்கியுள்ள படத்தை பார்த்து, கட்டியணைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்.பாபா படத்தின் ரீ-மேக் பணிகளுக்காக ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டூடியோவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் சென்றிருந்தார். அப்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இயக்கிய 'லே மஸ்க்' திரைப்படத்தை கண்டு...

நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார்

நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு   “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”  படக்குழுவினர், சைக்கிள் வழங்கினர்Drumsticks Productions தயாரிப்பு நிறுவனம், Round Table India மற்றும் ஆர்யாவின் Ryders...

சென்னை விமான நிலையத்தில் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி

சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தின், இரண்டாவது தளத்திலிருந்து, பிரபல தனியார் கல்லூரி மாணவர், கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், மாணவரை குதிக்க விடாமல் கட்டிப்பிடித்து காப்பாற்றினார்.இந்த...

மதிய உணவு திட்டத்திற்கு ஒன்றிய அரசு உதவி

பள்ளி குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு கிடைக்க ஒன்றிய அரசு, தமிழ் நாட்டிற்கு இந்த ஆண்டில் 44,017 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரின் மக்களவையில் உறுப்பினர் ஒருவர்...

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லை – ஒன்றிய அரசு கைவிரிப்பு

தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வர எந்த திட்டமும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் சஞ்சய் பாட்டியா எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை...

திருவள்ளுர் மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து மீண்டும் ஆரணி ஆற்றுக்கு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு இருப்பதால் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு நீர் வரத்துஇரண்டு நாட்கள்...

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – போக்குவரத்து துண்டிப்பு

பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மூழ்கியதால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்க காத்திருந்தவர்களை பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி மறுகரைக்கு அழைத்து சென்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொசஸ்தலை...

━ popular

“எம்.ஜி.ஆரிடம் பார்த்த மனிதநேயத்தை முதலமைச்சர் விஜய்யிடம் பார்க்கிறேன்!” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நெகிழ்ச்சிப் பேச்சு!

"அடுக்குமொழியில் பேசி தங்களைச் சிறந்த பேச்சாளர்கள் என்று நிரூபிப்பவர்கள் அமைச்சர்கள் அல்ல; எதார்த்தமாக மக்கள் நலன் பேசிச் செயல்படுபவர்களே சிறந்த அமைச்சர்கள். அந்த வகையில், புரட்சிகரமான மாற்றத்தை நோக்கித் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை...