தமிழ்நாடு
துணைவேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்: ஆளுநர் பகிர் குற்றச்சாட்டு…
துணை வேந்தர்கள் மாநாட்டில் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை எனவும்...
மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் ஊறிக் கிடக்கிறது – அமைச்சர் கோவி.செழியன்
News365 -
அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை...
மகளிர் உரிமைத் தொகை நல்ல செய்தி வந்தாச்சு!
கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் முதலமைச்சர்...
தொகுதி 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்
News365 -
இலட்சக்கணக்கில் காலியிடங்கள் உள்ள நிலையில் வெறும் 3935 பேரை தேர்வு செய்வதா?...
விலங்குகள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில் இந்தத் திருத்தம் வண்ணமயமான சட்டம் அல்ல -உச்ச நீதிமன்றம் ...
ஜல்லிக்கட்டு வழக்கில் நான்காவது நாளாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை.தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் - அனைத்து பிராணிகளுமே ஒருவிதத்தில் வலியை அனுபவிக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிராணிகளுக்கான உரிமை சட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது....
லட்சுமி மூவி மேக்கர்ஸ் கே.முரளிதரன் காலமானார் Lakshmi Movie Makers K. Muralidaran passed away
தயாரிப்பாளர் முரளிதரன் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு என் ராமசாமி அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொருளாளராக சிறப்பாக செயலற்றியதை அடுத்து...
கடலூரில் போலி நகைகளுடன் தங்க நகைகடைகளில் உலாவந்த ஜோடி, நகையை மாற்றும் போது பிடிபட்ட சுவாரசியம்….. ...
கடலூர் திருப்பாப்புலியூர் சன்னதி தெருவில் உள்ள ஒரு ஜுவல்லரியில் இன்று ஒரு ஜோடி கணவன்-மனைவி போல் நகை வாங்க வந்தனர். மோதிரம் வாங்குவதாக கூறி வெகுநேரம் மோதிரம் உள்ள டிரேவை மாற்றி மாற்றி டிசைன் டிசைன் ஆக பார்த்து உள்ளனர்....
பேருந்து கட்டணம் உயர்த்த வாய்ப்பா ?போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய தகவல் Is chances there to increase bus fare ? Transport...
போக்குவரத்து துறையின் நிதி நிலைக்கு ஏற்ப ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே 2020 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2021 ஆம் ஆண்டு ...
அம்பத்தூரில் போலி வங்கி நடத்திய நபர் கைது ...
தமிழகத்தில் 14 இடங்களில் போலியாக வங்கி கிளைகளை தொடங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் தமிழகத்தில் கிளைகளை ஆரம்பித்து போலியாக வங்கி ஒன்று செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது. RAFC bank என்ற...
ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது – வைகோ A life...
ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.ஒடிசா மாநிலம் இந்துப்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25) இவரின் மனைவி ஸ்ரீதனா...

தமிழகத்தில் மருத்துவ படுக்கைகளின் எண்ணிக்கை அதிகம் ...
இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக இந்திய சுகாதார துறை அறிவிப்பு.தமிழகத்தில் 7.5 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் 99,435 படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 37...

சீமானுடன் கைகோர்த்த சவுக்கு சங்கர்… யாருக்கு லாபம் ...
பிரபல அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர் நீதித்துறையைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார். அதற்காக ஆறுமாதக் காலம் சிறை தண்டனை அனுபவித்து கடந்த 24 ஆம் தேதி ஜாமினில் வெளியில் வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும்,...

ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி வழக்கு A case Seeking dismissal of Governor R.N. Ravi
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்....

போலி பாஸ்போர்ட் வழக்கில் இருவர் கைது Fake Passport case two arrested
வங்க தேசத்தைச் சேர்ந்த பெண் பயணி சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வங்கதேச தலைநகர் டாக்கா செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.சென்னையில்...

━ popular
தமிழ்நாடு
துணைவேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்: ஆளுநர் பகிர் குற்றச்சாட்டு…
துணை வேந்தர்கள் மாநாட்டில் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை எனவும் மீறி சந்தித்தால் குடும்பத்தினரை சந்திக்க முடியாது என உளவுத்துறை வைத்து மிரட்டியதாக ஆளுநர் பகிர் குற்றச்சாட்டியுள்ளாா்.பல்கலைக்கழக கல்வி மேம்பாட்டில் அரசியல்...