தமிழகத்தில் 53% கூடுதலாக மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 53% கூடுதலாக பொழிந்துள்ளதாக...
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவு
News365 -
தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக...
பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை – வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை காசிமேட்டில் கனமழை,...
புயலுக்கு வாய்ப்பில்லை – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு...
மாண்டஸ் புயல் – 20,000 பேருக்கு முகாம் அமைச்சர் தா.மோ அன்பரசன்
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 20,000 பேரை நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் செங்கல்பட்டு மாவட்டத்தில்...
மாண்டேஸ் புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் – பாலசந்திரன்
தென்மேற்கு வங்க கடலில் உள்ள தீவிர புயல் "Mandous" கடந்த 06 மணி நேரத்தில் 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி நேரத்தில் மையம் கொண்டிருந்தது. இது திருகோணமலைக்கு (இலங்கை)...
மேண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது – சென்னை மாநகராட்சி
மேண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மெரினா உட்பட கடற்கரைக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.மேண்டஸ் புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளைய தினம் இரவு கரையைக் கடக்கும் என...
மாண்டஸ் புயலால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது
தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கத்தில் உள்ள கடற்கரையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல்...
தமிழத்திற்கு விடப்பட்டுள்ளது ஆரஞ்சு எச்சரிக்கை
வங்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலம் காரணமாக டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கன மழை பெய்ய உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், வங்கக் கடல் தெற்கு அந்தமான்...
━ popular
தமிழ்நாடு
திமுகவில் இணைந்த கையோடு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ செய்த செயல்..!
திமுகவில் இணைந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். நெல்லை மாவட்டத்திலேயே அதிமுகவில் செல்வாக்கு...


