spot_imgspot_img

வானிலை

தமிழகத்தில் 53% கூடுதலாக மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 53% கூடுதலாக  பொழிந்துள்ளதாக...

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவு

தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக...

பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை காசிமேட்டில் கனமழை,...

புயலுக்கு வாய்ப்பில்லை – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு...

14 ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தலைவர் தகவல்

வரும் 13,14 தேதிகளில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தில், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தகவல். மேலும் கடந்த 24...

5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 5நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கனமழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று முதல் 5நாட்கள் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.4...

சென்னை புறநகரில் ரயில்,விமான சேவைகள் பாதிப்பு

சென்னை புறநகரில் கொட்டி தீர்த்த கன மழையினால் ரயில் சேவை, விமான சேவை பாதிப்படைந்தது. அதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.ஆவடியில் நேற்று இரவு 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் இரயில் சேவை பாதிப்பு அடைந்தது. ஆவடி, பூவிருந்தவல்லி, தாம்பரம்...

ஆவடி : இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் கன மழை

ஆவடி சுற்றுப்பகுதியில் இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் கன மழை.ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு பெய்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது, ஆவடி சுற்றுப்பகுதிகளான பட்டாபிராம் திருநின்றவூர் பூந்தமல்லி அம்பத்தூர் திருமுல்லைவாயல்போன்ற பகுதிகளான பல்வேறு...

இரவு 1 மணி வரை கனமழை தொடரும் – வானிலை மையம் அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அடுத்த மூன்று மணி நேரம் வரை மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையில் இருந்து மேகக்கூட்டங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதியை நோக்கி...

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலின் படி சென்னையில்  கனமழை கொட்டி தீர்த்து.மத்திய வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மற்றும் வேலூர் ஆகிய...

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...

3 நாட்களுக்கு மிக கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழ்நாட்டிற்கு 3நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கைதமிழ்நாட்டில் இன்று முதல் 3நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.12 - 20 செமீ மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் ஆக...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை!

தமிழ்கத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நிலவிவரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று நள்ளிரவில் கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தில்...

அதிகபட்சமாக ஆவடியில் 108 செ.மீ. கனமழை

ஆவடியில் நேற்று இரவு 10.8 சென்டிமீட்டர் கனமழை கொட்டி தீர்த்ததுசென்னை வானிலை மையம் சென்னை சுற்றுவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ய கூடும் என அறிவித்திருந்தது.இந்நிலையில் நேற்று இரவு (ஜூலை 12)ஆவடி சுற்றுவட்ட பகுதி, பட்டாபிராம் திருநின்றவூர், பூவிருந்தவல்லி மதுரவாயில்...

━ popular

பல் துலக்கும் முன் தண்ணீா் குடித்தால் இவ்ளோ நன்மைகளா?

காலையில் பல் துலக்குவதற்கு முன்பு நீா் குடித்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை காண்போம்.இரவு நேர தூக்கத்திற்கு பின், காலையில் எழுந்தவுடன் வாயிலிருந்து துர்நாற்றம் வீசும்? நமது வாயில் இரவு நேரம் உமிழ்நீர்...