spot_imgspot_img

வானிலை

தமிழகத்தில் 53% கூடுதலாக மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 53% கூடுதலாக  பொழிந்துள்ளதாக...

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவு

தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக...

பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை காசிமேட்டில் கனமழை,...

புயலுக்கு வாய்ப்பில்லை – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு...

தமிழ்நாட்டுக்கு இன்று மஞ்சள் அலர்ட் 

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கன முதல் மிக...

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று கனமழை, நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.அந்த...

நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 முதல் 20 செ.மீ. வரை மழை பொழிவிற்கான வாய்ப்பு இருப்பதால்...

ஆவடியில் பலத்த காற்றுடன் கொட்டி தீரத்த மழை

ஆவடியில் பலத்த காற்றுடன் கொட்டி தீரத்த மழை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.தென்னிந்திய பகுதிகளின் மேல், நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது அதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் 5...

கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு 11.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான கடல் எழுச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களின் கள்ளக்கடல் எச்சரிக்கை...

7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு டையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கேரளா,...

ரெமல் புயல் மேற்கு வங்கத்தை தாக்கக்கூடும்

ரெமல் சூறாவளி மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தின் கடலோரப் பகுதிகளில் நிலச்சரிவுடன் தொடங்கியுள்ளது. குறைந்தது அடுத்த நான்கு மணி நேரத்திற்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வடக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள ரெமல் புயல், மேற்கு வங்கத்தில் சாகர்...

தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது

தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளதுதமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9 சதவீத கூடுதலாக பெய்துள்ளது.மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 105.5 மி.மீ. பதிவாகும் நிலையில்...

மே-22 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

மே-22 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறதுவருகிற 22 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்...

வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி 

வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி...

━ popular

திமுகவில் இணைந்த கையோடு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ செய்த செயல்..!

திமுகவில் இணைந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். நெல்லை மாவட்டத்திலேயே அதிமுகவில் செல்வாக்கு...