Homeசெய்திகள்தமிழ்நாடுகணவர் தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக்கோரி நளினி வழக்கு!

கணவர் தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக்கோரி நளினி வழக்கு!

-

- Advertisement -

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக்கோரிய வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் முத்துசாமி நியமனம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்டோரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த முருகன் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், தனது கணவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி, நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு- ஆளுநர் மாளிகை விளக்கம்!

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி, இந்த வழக்கு குறித்து ஆறு வாரங்களில் மத்திய மற்றும் மாநில அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

MUST READ