Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உதவிட வேண்டும் - வைகோ கடிதம்

மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உதவிட வேண்டும் – வைகோ கடிதம்

-

- Advertisement -

ஸ்ரீநகரில் உள்ள தென்னிந்திய மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க உதவிட வேண்டும் என்று வைகோ கடிதம் எழுதியுள்ளாா்.மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உதவிட வேண்டும் - வைகோ கடிதம்ஸ்ரீநகர் வேளாண் பல்கலைகழக விடுதி மாணவர்களை மீட்டு நடவடிக்கை எடுக்க உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்னறனர். ஸ்ரீநகரில் உள்ள தென்னிந்திய மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க உதவிட வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் +12 தேர்வில் வெற்றி பெற்ற 70 வயதான மூதாட்டி!

MUST READ