spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ் மொழிக்கு ஓரவஞ்சனைக் காட்டும் ஒன்றிய அரசு…

தமிழ் மொழிக்கு ஓரவஞ்சனைக் காட்டும் ஒன்றிய அரசு…

-

- Advertisement -

ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளது.தமிழ் மொழிக்கு ஓரவஞ்சனைக் காட்டும் ஒன்றிய அரசு…2014-15 முதல் 2024-25 வரை சமஸ்கிருத மேம்பாட்டுக்கு ஒன்றிய அரசு ரூ.2,533 கோடி (ஆண்டுக்கு ரூ.230 கோடி) ஒதுக்கியுள்ளது. RTI மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5 செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது. ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு ஒதுக்கிய நிதியை விட சமஸ்கிருதத்துக்கு 17 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு…நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

MUST READ