க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
நடிகர் தர்ஷன் ரசிகர்கள் காவல் நிலையத்தை முற்றுகை – போலீசார் தடியடி
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் இருக்கும் காவல் நிலையத்திற்கு முன்பு நூற்றுக்கணக்கான தர்ஷன் ரசிகர்கள் கூடி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களை களைந்து செல்ல காவல்துறை தடியடி நடத்தினர்.ரேணுகா சுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் அவரது...
சிறுமி பாலியல் வழக்கில் எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன்
சிறுமி பாலியல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு குற்றப் புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி பெங்களூரு சஞ்சய் நகரில் உள்ள வீட்டில் 17...
திருமுல்லைவாயல் ஜிம்-ல் பெண்ணுடன் தனிமையில் இருந்த ஜிம் மாஸ்டர்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(33) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவரது கள்ளக்காதலி நித்தியா(33) இருவரும் திருமுல்லைவாயல் பகுதியில் நியோ பிட்னெஸ் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகின்றனர்.இதில், சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார்...
நடிகர் தர்ஷன் – காதலி பவித்ரா கௌடா கைது
நடிகர் தர்ஷன் அவரது காதலி பவித்ரா கௌடா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா சுவாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் நகரில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை காவல்துறையினர் கால்வாயில் இருந்து கண்டெடுத்து கைப்பற்றி...
ஆவடியில் வாலிபரை காரில் கடத்தி பணம் பறித்த வழக்கில் இருவர் கைது
ஆவடியில் வாலிபரை காரில் கடத்தி பணம் பறித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.ஆவடி அருகே வாலிபரை காரில் கடத்தி நகை, பணம் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (36)....
திருமண பிரச்சனையால் வேளச்சேரி ஃப்ளை ஓவரில் இருந்து குதித்து தற்குலை
திருமண பிரச்சனையால் வேளச்சேரி ஃப்ளை ஓவரில் இருந்து குதித்து மரணம் அடைந்த தொழில்நுட்ப பெண் சுதாவை அடையாளம் கண்ட போலீசார்.தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா (30) மற்றும் கார்த்திக்(33) இருவருக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி உள்ளது....
தருமபுர ஆதீன முன்னாள் நேர்முக உதவியாளர் கைது
தருமபுர ஆதீன முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலை வாரணிசியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ உள்ளதாக கூறி...
ஆவடி: SBI ஏ.டி.எம் -ல் நூதன முறையில் லட்ச கணக்கில் பணம் கொள்ளை
ஆவடியில் SBI ஏ.டி.எம்-ல் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த வடமாநில சிறுவன்.சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம் -ல் மாலை நேரத்தில் பொதுமக்கள் பலர் பணம் எடுக்க சென்றுள்ளனர்....
ஒரு வயது குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் கைது
கேரளாவில் செலவுக்கு பணம் அனுப்பாததால் ஒரு வயது குழந்தையை கொடுமைப்படுத்தி கணவனுக்கு வீடியோவை அனுப்பிய தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.குடும்ப சண்டையில் கணவனை மிரட்டுவதற்கு ஒரு வயது குழந்தையை பெற்ற தாயே கொடுமைப்படுத்தி வீடியோ எடுத்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை...
கனடாவில் 28 வயது இந்தியர் கொலை – அதிர்ச்சி சம்பவம்
கனடாவில் 28 வயது இந்தியர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த யுவராஜ் கோயல் (28 ) ஜூன் 7 ஆம் தேதி கனடாவின் சர்ரேயில் (Surrey) சுட்டுக் கொல்லப்பட்டார். நான்கு நபர்களை போலீசார் சந்தேக காவலில்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு
தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...
