க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

உயர் ரக வாகனத்தை குறி வைத்து திருடும் திருடன் கைது

உயர் ரக வாகனத்தை குறி வைத்து திருடும் திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை ராயபுரம் பகுதிக்கு உட்பட்ட பிவி கோவில் தெருவில் வசித்து வருபவர் குமார். இவர் கடந்த 6-ம் தேதி அன்று வீட்டு வாசலில் ஆர்15 வாகனத்தை நிறுத்தி வைத்து...

இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்த இளைஞர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பைக்கில் அசுர வேகத்தில் சாலையில் சாகசம் காட்டிய வாலிபர் மீது 8 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை.திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புலிவலம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன்...

கோவில்பட்டியில் மீன் வியாபாரி கொலை – 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (50), இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன்கடை நடத்தி வந்துள்ளார்.இவரது மீன் கடை அருகே கார்த்திக் என்பவரும் மீன் கடை நடத்தி வருகிறார். இருவரும் உறவினர்கள்.இதில் வெள்ளத்துரை...

காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி

காதலனுடன் சேர்ந்து  கணவனை கொலை செய்து நாடகம் ஆடிய மனைவி.போலீசார் விசாரனையில் உண்மை அம்பலம்.சமூகத்தில் மனித உறவுகள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன.  திருமணத்திற்கு புறம்பான உறவுகளின் மோகத்தில் நம்பிக்கை கொண்டவர்களே கொலை செய்து வருகின்றனர்.இந்த சம்பவங்களில் தொடர்பில்லாத பலர்...

ஆந்திரா: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லிங்க் அனுப்பி பணம் ரூ. 2.20 லட்சம் எடுத்த சைபர் குற்றவாளிகள்

 ஸ்மார்ட் யுகத்தில் ஒரு லிங்க் அனுப்பி தொட்டவுடன் மோசடி என்னவென்று தெரிந்து கொள்வதற்குள் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது. அவ்வாறு தற்போது, ​​கர்னூல் மாவட்டத்தில் இணைய மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள் சாமானியர்களை மட்டுமில்லாமல், காவல்துறைக்கும் சவால் விடுகின்றனர்....

போலி பேடிஎம் ஆப் மூலம் கால் டாக்ஸி டிரைவர்களிடம் மோசடி

”நம்ம யாத்திரி” கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்து தங்கள் கார்களை ஓட்டும் டிரைவர்கள் எட்டு பேர்  சில தினங்களுக்கு முன் சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில்  புகார் அளித்தனர்.புகாரில் ”புழுதிவாக்கத்தில் இருந்து நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில்...

ஆள் மாறாட்டம் செய்து 80 லட்சம் மதிப்பீட்டில் சொத்தினை விற்பனை செய்த பாஜக நபர் கைது

ஆள் மாறாட்டம் செய்து 80 லட்சம் மதிப்பீட்டில் சொத்தினை விற்பனை செய்த பாஜக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை கிண்டி, மடுவாங்கரையைச் சேர்ந்த மொகிதீன் பாத்திமா பீவி, (58) என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார்...

ஜெயக்குமாரின் வழக்கு: தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே பி கே ஜெயக்குமாரின் சந்தேக மரணம் பற்றி இன்று சிபிசிஐடி போலீசார் திசையன்விளை அருகே அவரது தோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டம்...

நிலக்கோட்டையில் அடுத்தடுத்து வீடுகளில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

நிலக்கோட்டையில் அடுத்தடுத்து வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு  13 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளை. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அடுத்தடுத்த வீடுகள் பூட்டுகள் உடைக்கப்பட்டு 13 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க...

எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்…. நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்!

நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கில் கேங்ஸ்டர் என்ற படத்தின் பிரபலமானவர். அதன்பின் இவர் தமிழில் டாக்டர், டான் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். கடைசியாக இவர் தனுஷுடன்...

━ popular

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...